திருச்சி கருமண்டபம் பகுதி அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம்
திருச்சி கருமண்டபம் பகுதி அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம்
திருச்சி கருமண்டபம் பகுதி அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாநகர் மாவட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் ஆலோசனைப்படி கருமண்டபம் பகுதி சார்பாக மீனாட்சி திருமணமண்டபத்தில் செயல்வீரர் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மாற்றம் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜாக்குலின், அருள் ஜோதி மாவட்ட பொருளாளர் ஐயப்பன், மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழரசி, அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ஜெயபால், மாவட்ட இளைஞரணி செயலாளர் பத்மநாபன்,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட அமைப்பு சாரா செயலாளர் நடராஜன் மற்றும் பகுதி கழக செயலாளர்கள் கருமண்டபம் ஞானசேகர், அன்பழகன்,சுரேஷ் குப்தா, ஏர்போர்ட் விஜி, நாகநாதர்பாண்டி,
மற்றும் வெல்லமண்டி ஜவர்கலால்நேரு , டிபன் கடை கார்த்திகேயன், சிந்தை முத்துக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.