Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

சுகாதாரத்துறை அமைச்சர் நாங்கள் எந்த பணியும் செய்யவில்லை என கூறியது மிகவும்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது . தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம், தமிழ்நாடு அரசு கிராம பகுதி,…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 3,557

- Advertisement -

Recent Posts

Recommended

திருச்சி பொன்னகரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் கே.என். நேரு…

ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கையை திமுக முதன்மை செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு திருச்சி பொன்நகரில் இன்று வியாழக்கிழமை காலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச்…
Read More...

இன்னும் ஒன்பது அமாவாசைகளில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும். எடப்பாடி மீண்டும் முதல்வர் ஆவார் .…

மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பார் . இன்னும் ஒன்பது அமாவாசைகளில்திமுக ஆட்சி முடிவுக்கு வரும். திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேச்சு …
Read More...

திருச்சி: மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேர் கைது .

திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இரண்டு நபர்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டை குடிநீா்த் தொட்டி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக…
Read More...

திருச்சியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை விளக்க பொது கூட்டம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக ஓரே அணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்‌ 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 30 சதவீத வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்த்தல் நிகழ்வு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை விளக்க…
Read More...

திருச்சி வரகனேரியில் வாலிபர்கள் இடையே கோஷ்டி மோதல். 4 பேர் கைது.

திருச்சி வரகனேரியில் வாலிபர்கள் இடையே கோஷ்டி மோதல் 4 பேர் கைது. திருச்சி வரகனேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சில வாலிபர்களுக்கும், பெரியார் நகரை சேர்ந்தவர்களுக்கும் ஏற்கனவே நடந்து முடிந்த கோவில் திருவிழா தொடர்பாக நேற்று…
Read More...