BREAKING NEWS
- திருச்சியில் அம்மா பேரவை இன்ஜினியர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம்
- வருகிற 17-ஆம் தேதி அனைவரும் ரத்த தானம் வழங்க திருச்சி மாவட்ட குற்றவியல் சங்க செயலாளர் அழைப்பு.
- அனைத்து கட்சியினருக்கும் ஒரே விதிமுறை பின்பற்ற வேண்டும். கலெக்டர், கமிஷனருக்கு திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் கடிதம் .
- திருச்சியில் இளம் பெண்ணின் வீட்டில் பாய்க்கு அடியில் மறைத்து வைத்திருந்த 8 கிராம் நகை பணம் திருட்டு .
- திருச்சி கே.கே.நகரில் முதியவரின் வீட்டில் கொள்ளை முயற்சி .
- மதியம் 12.30 மணி வரைதான் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்ரீதர் .
- இன்று தற்காலிக மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் அருளாணந்தம்,
- திருச்சியில் மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:
- நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 11ஆம் வகுப்பு திருச்சி மாணவி தற்கொலை.
- எதிா்ப்பு குறித்த சா்ச்சைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் . அமைச்சர் கே.என்.நேரு உறுதி .
Latest News
Recent Posts
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது .
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம், தமிழ்நாடு அரசு கிராம பகுதி,…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி பொன்னகரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் கே.என். நேரு…
ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கையை திமுக முதன்மை செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு திருச்சி பொன்நகரில் இன்று வியாழக்கிழமை காலை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச்…
Read More...
Read More...
இன்னும் ஒன்பது அமாவாசைகளில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும். எடப்பாடி மீண்டும் முதல்வர் ஆவார் .…
மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பார் .
இன்னும் ஒன்பது அமாவாசைகளில்திமுக ஆட்சி முடிவுக்கு வரும்.
திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேச்சு
…
Read More...
Read More...
திருச்சி: மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேர் கைது .
திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இரண்டு நபர்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டை குடிநீா்த் தொட்டி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக…
Read More...
Read More...
திருச்சியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை விளக்க பொது கூட்டம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக ஓரே அணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 30 சதவீத வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்த்தல் நிகழ்வு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை விளக்க…
Read More...
Read More...
திருச்சி வரகனேரியில் வாலிபர்கள் இடையே கோஷ்டி மோதல். 4 பேர் கைது.
திருச்சி வரகனேரியில்
வாலிபர்கள் இடையே கோஷ்டி மோதல் 4 பேர் கைது.
திருச்சி வரகனேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சில வாலிபர்களுக்கும், பெரியார் நகரை சேர்ந்தவர்களுக்கும் ஏற்கனவே நடந்து முடிந்த கோவில் திருவிழா தொடர்பாக நேற்று…
Read More...
Read More...