BREAKING NEWS
- இறால் பண்ணையில் ரூ.111 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வந்தவர் கைது .
- இன்று திருவானைக்காவல் ரோட்டில் திடீர் பள்ளம் . 2 நாட்களுக்கு இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை .
- திருச்சியில் நாளை காலை பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலாமா சார்பில் மழை தொழுகை .
- திருச்சியில் மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை அதிமுக மாநகர செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார் .
- வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை . திருச்சி மாவட்ட கலெக்டர் தற்போது அறிவிப்பு.
- முன்னாள் சார்பதிவாளரின் சொத்து மதிப்பு ரூ.100 கோடி. சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்க திருச்சி கோர்ட் உத்தரவு .
- திருச்சி மாநகராட்சி பள்ளியை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு. சமூக விரோத கும்பலுக்கு போலீசார் வலை
- அஇஅதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி வைத்தார் .
- திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வெங்கட் ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கு அக்குபஞ்சர் முகாம். நீதிமன்ற நடுவர்கள் தொடங்கி வைத்தனர்.
- தமிழகத்தில் ஓர் இடத்தில் வெற்றி பெற்றால் கூட பாஜகவுக்கு வெற்றி தான் . திருச்சியில் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கர்னேஷ் பேட்டி.
Latest News
Recent Posts
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா, துபாய் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றது. இவ்வாறு பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள் நூதன முறையில்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சியில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய விஐபிகள் .
திருச்சியில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது .
திருச்சியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் .
இதில் திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளருமான டி. ரத்தினவேல்…
Read More...
Read More...
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வாக்குப்பதிவு.
பாராளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று நடைபெற்றது .
திருச்சியில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது .
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான…
Read More...
Read More...
ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு 40 தொகுதியிலும் பெறும் வெற்றி அடித்தளமாக அமையும்…
தமிழகம் புதுச்சேரியில்
40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
காதர் மொய்தீன் பேட்டி
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று இந்திய யூனியன்…
Read More...
Read More...
திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் வாக்களிப்பதை செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை தடுத்த தேர்தல்…
புகைப்படம் எடுக்க அனுமதி மறுப்பு :
வாக்களிக்காமல் வெளியேறிய அதிமுக முன்னாள் எம்பி
திருச்சி வாக்குச்சாவடியில்
இன்று பரபரப்பு
தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு…
Read More...
Read More...
ஆபாச செயலியில் சாட்டிங் செய்ததால் உயிரை இழந்த கோவை வாலிபர்
கோவை மாவட்டம், கீரணத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஆபாச செயலியில் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் சாட்டிங் செய்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், வாலிபர் ஒருவருடன் தனியாக இருக்க…
Read More...
Read More...