BREAKING NEWS
- ரூ.17 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம், சலவைத் தொழிலாளா்கள் மனு.
- கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை குடிபோதையில் கணவன் துரத்தி துரத்தி வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.
- இன்று காலை ரயில்வே ட்ராக் கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பள்ளி மாணவன்- மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாப பலி .
- திருச்செந்தூர் கோவில் புனரமைப்புக்கு ரூ.206 கோடி நன்கொடை அளித்த நாடார்.
- நாளை 9ம் தேதி திருச்சிக்கு முதல்வர் வருகை. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து என ஆணையர் அறிவிப்பு .
- 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை வென்ற திருச்சி தாமஸ்.
- 4 குழந்தைக்கு தாயான விசிக கவுன்சிலருக்கு instagram காதல் . கணவன் வெறி செயல்
- திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சாக்கடையில் வீழ்ந்து அடையாளம் தெரியாத வாலிபர் பரிதாப சாவு.
- நாளை மாலை 4:30 மணி வரை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் .
- காதல் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தற்கொலை .
Latest News
Recent Posts
அரசியல் ரொம்ப டஃப் ஜாப் தினமும் ஏதாவது புதுசாக பொய் சொல்ல வேண்டும் என திருச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. நடிகர் அருண் பாண்டியன் பேட்டி
திருச்சி எல்.ஏ. சினிமாஸ் மாரீஸ் திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் அஃகேனம்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி விடுதியில் தங்கி படித்த மாணவி திடீர் மாயம்
திருச்சியில் கல்லூரி மாணவி திடீர் மாயம் .
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகள் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். மேலும் இவர் கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார் .…
Read More...
Read More...
திருச்சியில் பெற்றோரிடம் சண்டை, மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
பெற்றோரிடம் சண்டை, மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
போலீசார் விசாரணை
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகன் ஜனார்த்தன் (வயது 21).இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் மூன்றாம்…
Read More...
Read More...
மூதாட்டி கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி தாயுடன் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வெட்டிக்காட்டை சேர்ந்தவர் ஆனந்தபாபு (வயது 32). மாவட்ட அதிமுக ஐடி விங்க் இணை செயலாளராக இருந்தார். இவரது தாய் மலர்க்கொடி (வயது 70). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 85). இவரது…
Read More...
Read More...
மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை குரங்கு திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்.
மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை குரங்கு திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த…
Read More...
Read More...
இன்று ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இறந்த.தொழிலாளி உடலை காணவில்லை. மகன் பரபரப்பு…
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி இறந்த.தொழிலாளி உடலை காணவில்லை. மகன் பரபரப்பு புகார் .
மகன் ஸ்ரீரங்கம் போலீசாரிடம் புகார் .
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம்…
Read More...
Read More...