BREAKING NEWS
- திருச்சியில் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தில் லாரி மோதி முதியவர் பரிதாப பலி .
- திருச்சியில் என்னையே கீழ இறக்கி விடுறியா எனக்கூறி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது .
- திருச்சி பொன்னகரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார் .
- இன்னும் ஒன்பது அமாவாசைகளில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும். எடப்பாடி மீண்டும் முதல்வர் ஆவார் . திருச்சியில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் .
- திருச்சி: மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேர் கைது .
- திருச்சியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை விளக்க பொது கூட்டம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது .
- திருச்சி வரகனேரியில் வாலிபர்கள் இடையே கோஷ்டி மோதல். 4 பேர் கைது.
- திருச்சி: முசிறி உள்ள NRSLJ சிறப்பு மருத்துவமனையில் அப்பல்லோ டயாலிசிஸ் கிளினிக்குகளில் நவீன வசதிகள் தொடக்கம்
- கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 30 ஆண்டுகள் தலைமுறைவாக இருந்த பயங்கர தீவிரவாதிகள் 2 பேர் கைது .
- திருச்சியில் பஞ்சர் கடைக்காரரை மதுபோதை தகராறில், கொலை செய்த பிச்சைக்காரன் உள்ளிட்ட 2 பேர் கைது.
Latest News
Recent Posts
வீட்டின் அருகே விளையாடிய 8 வயது சிறுமியை அழைத்து சென்று போதை ஊசி போட்டு பாலியல் தொந்தரவு: எஸ்ஐ மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார்
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து போதை ஊசி…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் இன்று நடந்த விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலி. பெண்…
திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் இன்று நடந்த விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலி. பெண் படுகாயம் .
புதுப்பெண் படுகாயம் -வேளாங்கண்ணி சென்று விட்டு திரும்பிய போது நடந்த பரிதாப சம்பவம் .
கேரளாவில்…
Read More...
Read More...
திருவெறும்பூரில் ரூ.6 கோடி நிலத்தை வழக்கறிஞர் அபகரிக்க முயற்சி .
திருவெறும்பூரில் ரூ.6 கோடி நிலத்தை வழக்கறிஞர்
அபகரிக்க முயற்சி .
திருச்சி கலெக்டரிடம் பரபரப்பு புகார்.
திருச்சி மயிலம் சந்தை பகுதியைச் சேர்ந்த மறைந்த சத்தியசீலன் மனைவி லதா, ஏ.எம். அசோகன் ஆகியோர் நேற்று…
Read More...
Read More...
திருச்சி: பணியில் இருந்த போலீசாரை தகாத வார்த்தையில் பேசிய வாலிபர் கைது .
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியில் சாலை விபத்து விசாரணை ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தகாத வாா்த்தைகளைக் கூறி தகராறு செய்ததாக இளைஞரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைப்பு.
வையம்பட்டி அருகேயுள்ள…
Read More...
Read More...
தகராறை தட்டி கேட்ட போலீஸ்காரரை வெட்டியவருக்கு மாவு கட்டு . சிறுவன் உட்பட 5 பேர் கைது .
நெல்லை மேலப்பாளையம், அத்தியடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் முகம்மது ரஹ்மத்துல்லா (வயது 26). இவர் மணிமுத்தாறு சிறப்பு காவல் படை, 9வது பட்டாலியனில் பணியாற்றி வருகிறார் .
இவருக்கு மனைவி மற்றும் 6 மாத கைக்குழந்தை உள்ளது. அவர், தனது…
Read More...
Read More...
பரபரப்பான சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட். கடைசி நாளான இன்று இந்தியா வெற்றி பெற…
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்றால் கடைசி இன்னிங்ஸில் 371 ரன்கள் அடிக்க வேண்டும்.
இதில் 21 ரன்கள் 6 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஏற்கனவே நான்காவது நாள் ஆட்ட நேரம் முடிவில்…
Read More...
Read More...