BREAKING NEWS
- 15 வயதில் திருமணம். 2வதாக சேர்ந்து வாழ்ந்தவருடன் கருத்து வேறுபாடு. மூன்றாவதாக சேர்ந்து வாழ்ந்த இன்ஸ்பெக்டர் தான் தன் கர்ப்பத்துக்கு காரணம் எனக்கூறி பெண் தர்ணா.
- திருச்சி தொகுதி வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள செலவு கணக்கில் நேர்மையானவர் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் மட்டுமே .
- இறால் பண்ணையில் ரூ.111 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வந்தவர் கைது .
- இன்று திருவானைக்காவல் ரோட்டில் திடீர் பள்ளம் . 2 நாட்களுக்கு இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை .
- திருச்சியில் நாளை காலை பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலாமா சார்பில் மழை தொழுகை .
- திருச்சியில் மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை அதிமுக மாநகர செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார் .
- வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை . திருச்சி மாவட்ட கலெக்டர் தற்போது அறிவிப்பு.
- முன்னாள் சார்பதிவாளரின் சொத்து மதிப்பு ரூ.100 கோடி. சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்க திருச்சி கோர்ட் உத்தரவு .
- திருச்சி மாநகராட்சி பள்ளியை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு. சமூக விரோத கும்பலுக்கு போலீசார் வலை
- அஇஅதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி வைத்தார் .
Latest News
Recent Posts
ஓடும் பஸ்ஸில் இருக்கையுடன்
வெளியே பறந்த
அரசு பஸ் கண்டக்டர்.
திருச்சியில் அதிர வைத்த சம்பவம்
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி உக்கிரமா காளியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி தேரோட்டம் வரும் 23ஆம் தேதி விமர்சையாக நடைபெற…
திருச்சி தென்னூரில் அமைந்துள்ள
உக்கிர மாகாளியம்மன் சித்ரா பௌர்ணமி தேரோட்டம்
வருகிற 23ம் தேதி விமரிசையாக
நடைபெறுகிறது.
திருச்சி தென்னூரில்
பிரசித்தி பெற்ற உக்கிரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
முற்கால சோழ…
Read More...
Read More...
ஆட்சி எங்களுடையது .இன்று ஒரு நாள் தான் தேர்தல். நாளை யார் என நான் காட்டுகிறேன். போலீஸ் இன்ஸ்பெக்டரை…
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஜக்கம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி அருகே, ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆங்காங்கே கூட்டமாக நின்ற பொதுமக்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்.
அப்பொழுது அங்கே…
Read More...
Read More...
திருச்சியில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய விஐபிகள் .
திருச்சியில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது .
திருச்சியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் .
இதில் திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளருமான டி. ரத்தினவேல்…
Read More...
Read More...
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வாக்குப்பதிவு.
பாராளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று நடைபெற்றது .
திருச்சியில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது .
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான…
Read More...
Read More...
ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு 40 தொகுதியிலும் பெறும் வெற்றி அடித்தளமாக அமையும்…
தமிழகம் புதுச்சேரியில்
40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
காதர் மொய்தீன் பேட்டி
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று இந்திய யூனியன்…
Read More...
Read More...