Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

மீண்டும் மீண்டும் அதற்கு வற்புறுத்தியதால் பெண் கொலை . மகள் வயது உடைய வாலிபர்…

கர்நாடகா மாநிலம், பெங்களூரு கொடிகேஹள்ளி பத்ரப்பா லே அவுட்டில் வசித்தவர் ஷோபா (வயது 48). இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த ஷோபா, கெடிகேஹள்ளியில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் ஷோபாவின் உடல்…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 2,646

- Advertisement -

Recent Posts

Recommended

திருச்சி விமான நிலையம் அருகே விடுதியில் தங்கி அலிமா படித்து வந்த இளம் பெண் திடீர் மாயம் .

திருச்சி விமான நிலையம் அருகே விடுதியில் தங்கியிருந்த இளம் பெண் மாயம். திருவாரூர் மாவட்டம் கடத்தாநல்லூர் மாந்தோப்பூர் அக்ரஹார புது தெருவை சேர்ந்தவர் நசீர் அகமது .இவரது மனைவி சிராஜ் நிஷா (வயது 29) கணவரை பிரிந்து வாழ்ந்து…
Read More...

திருச்சி சின்னக்கடை வீதியில் நள்ளிரவில் திமுக பிரமுகரின் வீடு சூரை, டூ வீலரை எரித்த மர்ம கும்பல் .

திருச்சி சின்னக்கடை வீதியில் திமுக பிரமுகரின் வீடு சூறை - மோட்டார் சைக்கிள் எரிப்பு. திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர்…
Read More...

திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், கந்தா்வக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று மாலை வாக்குப் பதிவு முடிவடைந்தது. அதன்பின்னா்…
Read More...

திருச்சி உக்கிரமா காளியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி தேரோட்டம் வரும் 23ஆம் தேதி விமர்சையாக நடைபெற…

திருச்சி தென்னூரில் அமைந்துள்ள உக்கிர மாகாளியம்மன் சித்ரா பௌர்ணமி தேரோட்டம் வருகிற 23ம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. திருச்சி தென்னூரில் பிரசித்தி பெற்ற உக்கிரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. முற்கால சோழ…
Read More...

ஆட்சி எங்களுடையது .இன்று ஒரு நாள் தான் தேர்தல். நாளை யார் என நான் காட்டுகிறேன். போலீஸ் இன்ஸ்பெக்டரை…

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஜக்கம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி அருகே, ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆங்காங்கே கூட்டமாக நின்ற பொதுமக்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார். அப்பொழுது அங்கே…
Read More...