Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

திருச்சி தந்தை பெரியார் கல்லூரிக்கு முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழை வாங்கச் சென்ற மாணவி திடீர்…

திருச்சி தந்தை பெரியார் கல்லூரிக்கு முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழை வாங்கச் சென்ற மாணவி திடீர் சாவு. . திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகள் மதுமிதா (வயது 23) இவர் திருச்சி…
Read More...

திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக லி.மதுபாலன் இன்று பொறுப்பேற்பு .

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் புதிய ஆணையராக லி.மதுபாலன், இ.ஆ.ப.இன்று பொறுப்பேற்றார் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய லி.மதுபாலன்,இ.ஆ.ப., அவர்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து தமிழக…
Read More...

3 மாணவர்கள் உயிரிழப்பு . ஸ்ரீரங்கம் காவல்துறையினர் குற்ற இறுதி அறிக்கை இன்று வரை தாக்கல் செய்யாதது…

திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஸ்ரீரங்கம் வேதபாடசாலை மாணவர் உயிரிழப்பு.வேதபாடசாலை மாணவர்களுக்கு நீச்சல்…
Read More...

திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி .

இன்று அகில உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாக்சீடு தொண்டு நிறுவனம் மற்றும் புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி சமூக பணித்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிறுவன இயக்குனர் Sr. பரிமளா அவர்கள் வரவேற்புரை…
Read More...

அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் . திருச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட்…

ஜூலை 9-ந் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு கூட்டத்தில் தீர்மானம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு…
Read More...

கடன் தொல்லையால் மனைவியை வெட்டி கொன்ற லாரி ஓட்டுனர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் ஏற்பட்ட தகராறில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள ராமநாதபுரம் என்ற மேலகாட்டூா் கிராமத்தை சோ்ந்த தம்பதி…
Read More...

திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது .

திருச்சியில் 3 மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது உய்யக்கொண்டான் திருமலை வாசன் நகரை சேர்ந்தவர் தினேஷ் ராஜா (வயது 39) இவர் கடந்த 11ந்தேதி தன் மோட்டார் சைக்கிளை திருச்சி ரெயில்வே ஜங்ஷன் அருகே நிறுத்தி விட்டு மதுரைக்கு…
Read More...

திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பாக நிலை முகவர்கள் கூட்டம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு திருவெறும்பூர் , மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை முகவர்கள் கூட்டம் இன்று புதன்கிழமை மாலை திருச்சி தெற்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட திமுகச் செயலாளர்…
Read More...

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு ரவுடி உள்பட 2 பேர் கைது.

திருச்சியில் பணம் பறித்த சரித்திர பதிவேடு ரவுடி உள்பட 2 பேர் கைது. பொன்மலை கல்கண்டார்கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 45) இவர் கடந்த 23 ந்தேதி தன் வீட்டின் அருகே நடந்து சென்றார் அப்பொழுது…
Read More...

சிலம்பாட்டத்தை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் போலி சிலம்ப ஆசான்களால் தமிழகத்தில் அழிந்து வரும்…

சிலம்பக்கலை, தமிழர்களின் பண்டைய தற்காப்புக் கலைகளில் ஒன்றாகும். இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. கம்பு (தடி) போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தற்காத்துக் கொள்ளும் முறை இதுவாகும். சிலம்பம் என்ற பெயர், கம்பு சுழலும் போது…
Read More...