Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

September 2025

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பத்திர பதிவுத்துறை இணைப் பதிவாளருக்காக ரூ.55 ஆயிரம் லஞ்சம்…

திருச்சியில் பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் ஊழல் ஒழிப்புத் துறை போலீஸாா் நேற்று புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.53,500 பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி நீதிமன்ற வாளகத்தில் உள்ள பத்திரப் பதிவுத் துறை இணைப்…
Read More...

திருச்சி அமுதசுரபி கோ-டெக்ஸ்டைலில் தீபாவளி சிறப்பு விற்பனையை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி…

:திருச்சி கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி தள்ளுபடி விற்பனை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். ரூ 1.00 கோடி விற்பனை இலக்கு பள்ளிகளுத்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று திருச்சி…
Read More...

மீண்டும் தமிழக பாஜகவில் அண்ணாமலை . அமித்ஷா கொடுத்த மிகப்பெரிய பொறுப்பு . நைனார்…

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க நயினார் நாகேந்திரன் டெல்லி சென்ற நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நயினாருக்கு எதிராக…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மனிதக்கழிவுகளை மனிதர்களே அல்லும் அவலம். 2 முக்கிய திமுக அமைச்சர்கள்…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாவட்ட உறுப்பினருமான ப. செந்தில்நாதன் கேள்வி. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மனிதக்கழிவுகளை மனிதர்களே அல்லும் அவலம். இரண்டு முக்கிய திமுக அமைச்சர்கள் இருந்தும், இரண்டு…
Read More...

திருச்சி.கலெக்டர் அலுவலகம் அருகே 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை…

திருச்சி.கலெக்டர் அலுவலகம் அருகே 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கத்தின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் 16 அம்ச…
Read More...

திருச்சி அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 62 வயது காம கொடூர கிழவன் .

திருச்சி அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 62 வயது காம கொடூர கிழவன் . திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த மதியழகன்(வயது 62) என்பவர் அப்பகுதியில் வசிக்கும் மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த…
Read More...

வங்கி வாசலிலேயே பணத்தைக் கொள்ளையடிக்கும் கும்பல் திருச்சியில் சிக்கியது. கொள்ளையடித்த பணத்தில் குடி…

தமிழகத்தில் பல்வேறு வகைகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கிறது. வீடு புகுந்து கொள்ளை அடிப்பது, செயின் பறிப்பு என ஒவ்வொரு கேங்கும் ஒவ்வொரு வகையில் கொள்ளை அடிக்கிறார்கள். அதுபோல வங்கி வாசலிலேயே வைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா ? போலீசார் விசாரணை.

ஸ்ரீரங்கத்தில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா ? போலீசார் விசாரணை ஸ்ரீரங்கம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மீனாட்சி. இவரது 19 வயது மகள் ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நாளை மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ள ஏரியா…

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்வாரிய தரப்பில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள்…
Read More...

விஷ வாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்; கம்யூனிஸ்ட் போராட்டத்தால் சுமுக முடிவு.

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று முன்தினம் பாதாள சாக்கடை குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா கன்ஸ்ட்ரக்சன் ஒப்பந்த பணியாளர் சேலம் மாவட்டத்தை…
Read More...