திருச்சி காந்தி மார்க்கெட்டில்
உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றவர் மாயம் போலீசார் விசாரணை.

புதுக்கோட்டை மாவட்டம் பரமக்குடி முள்ளிக்குறிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 56)
இவர் ஓசூரில் உள்ள எனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு கடந்த பத்தாம் தேதி சென்ற திருமணத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய மதிவாணன்பஸ்ஸில் திருச்சி பால் பண்ணை ரவுண்டானா அருகில் வரும் பொழுது திடீரென்று மாயமாகிவிட்டார் பல இடங்களை தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை இது தொடர்பாக அவரது மகன் பாரதி காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மதிவாணனை தேடி வருகின்றனர்.