Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

April 2025

இணை ஆணையர் ஈஸ்வரன் கைது செய்வேன் என மிரட்டியும் பயப்படாமல் 57 வது வார்டு கவுன்சிலர் முத்து…

திருச்சியில் தங்கள் வார்டு கவுன்சிலரை ஆபாசமாக திட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்ட இரண்டு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனர் அலுவலகம் முன் திடீர் சாலை மறியலால் பரபரப்பு . திருச்சி மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட…
Read More...

டெல்டா கென்னஸ் கிளப் ஆப் இந்தியா பத்திரிகையாளர் சந்திப்பு :ரேபிஸ் இல்லாத திருச்சி.

திருச்சியில் வரும் 27 ம்தேதி பாரம்பரிய , சர்வதேச நாய்கள் கண்காட்சி. இந்த நிகழ்ச்சி குறித்து டெல்டா கென்னல் கிளப்பின் தலைவர் டாக்டர் ராஜவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது இந்தியாவில் நாய் கண்காட்சிகளுக்கான மதிப்புமிக்க அரசாங்க…
Read More...

8 வது படிக்கும் மாணவர்கள் 7 பேர் ஒரே பைக்கில் அபாய சாகச வீடியோ

ஒரே பைக்கில் 7 பேர் பயணம். ரீல்ஸ் மோகம் உள்ளிட்டவைகளுக்காகவும், லைக் மற்றும் ஃபாலோக்களுக்காக இளைஞர்கள், சிறுவர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடும் வீடியோக்களை தங்கள் இணைய பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு…
Read More...

திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு வைத்த கறி விருந்தில் புறக்கணிக்கப்பட்ட நிர்வாகிகள் கடும்…

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திறப்பு விழா வரும் மே மாதம் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…
Read More...

திருச்சி கே.கே. நகரில் டாக்டர் வீட்டில் திருட முயற்சித்து ஏமாந்த திருடர்கள்.

திருச்சி கே.கே. நகரில் டாக்டர் வீட்டில் திருட முயற்சித்து ஏமாந்த திருடர்கள். திருச்சி கே.கே. நகர் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் டாக்டர் ராதா ராணி, இவர் கடந்த மூன்று மாத காலமாக அமெரிக்காவில் தங்கி உள்ளார். இதையடுத்து இவரது வீடு…
Read More...

திருச்சி: வாசலில் படுத்து உறங்கிய வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை

முசிறி அருகே தூங்கி கொண்டிருந்த விவசாயி வெட்டி கொன்று உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம்,…
Read More...

ஸ்ரீரங்கம் சுடுகாடு அருகே வாலிபர் அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை

திருச்சி ஸ்ரீரங்கம் சுடுகாடு அருகே வாலிபர் அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை. திருச்சி ஸ்ரீரங்கம் கொண்டயம் பேட்டை சாலை, மயானம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி,…
Read More...

ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை கண்டித்து நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் . அனைவரும் திரளாக…

திமுகவை சேர்ந்த ஆபாச பே பேச்சு அமைச்சர் பொன் முடியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்த 57 வது வார்டு கவுன்சிலர் முத்து செல்வத்தை கெட்ட…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்லதண்ணீர் கேணித் தெருவில் 39 வருடமாக இருந்த பிரச்சனைக்கு சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டு பொதுபாதை ஆக்கிரமிப்பை அகற்றி சிமெண்ட் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் அமைத்து கொடுத்த திருச்சி 57 வது…
Read More...

திருவெறும்பூரில் திமுக பொதுக்கூட்டத்தில் சீரியல் செட் பிரிக்கும்போது தவறி விழுந்த ஊழியா் பரிதாப…

திருச்சி திருவெறும்பூரில் திமுக பொதுக்கூட்டத்தில் மின் பதாகையைப் பிரிக்கும்போது தவறி விழுந்த தனியாா் மின் ஊழியா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவெறும்பூா் அருகே திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில்…
Read More...