Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

April 2025

திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல். பயணியிடம் தீவிர விசாரணை திருச்சி விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 10…
Read More...

திருச்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த திமுக கவுன்சிலர் சங்கரால் பரபரப்பு .

திருச்சியில் பிரபல ஓட்டலில் நடைபெற்ற கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த திமுக கவுன்சிலரால் பரபரப்பு . கழிவறையில் வைத்த துப்பாக்கி திருட்டு. வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது. நகராட்சி…
Read More...

திருச்சி உறையூரை சேர்ந்த மேலும் ஒர் பெண் உயிரிழந்தார் .

திருச்சி உறையூரை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி உட்பட நான்கு பேர் கடும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி காரணமாக உயிரிழந்து உள்ளனர் .…
Read More...

திருச்சி மாவட்டத்தில் இலவசமாக மணல் அள்ள அனுமதி. கலெக்டர் அறிவிப்பு .

திருச்சி மாவட்டத்தில் உள்ள 427 ஏரி, குளங்களில் விவசாயிகள், பொதுமக்கள் இலவசமாக மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நீா்வளத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள நீா்நிலைகளில்…
Read More...

திருச்சி பொன்மலை மண்டலத்துக்குட்பட்ட 61 வது வார்டில் ரூ.13.59 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா துணை…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 61 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் டி. எஸ். என். அவன்யூ அண்ட் அகிலாண்டேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஏர்போர்ட் ஆகியோர் இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 13.59…
Read More...

திருச்சியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் பகுதிகள் விபரம் ….

திருச்சி மாவட்டத்தின் துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (25.04.2025) வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பின்வரும் இடங்களில் நாளைய தினம் மின் நிறுத்தம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. …
Read More...

திருச்சி: பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் வாரியாக உள்ள ரயில்வே மேம்பாட்டு…

திட்டத்தின் முழு திறனையும் ஆராய சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடங்கப்பட வேண்டும்: பெரம்பலூருக்கான பசுமை ரயில் பாதை, பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், திருச்சி ஆலோசனை கூட்டத்தில் அருண்நேரு எம்.பி பேச்சு. திருச்சி…
Read More...

திருச்சி டாஸ்மாக்கில் நடைபெற்ற கொலை வழக்கில் தமமுக பகுதி செயலாளர் உள்பட 3 பேர் கைது. கொலையானவர்…

திருச்சி டாஸ்மாக்கில் நடந்த இருதரப்பு மோதலில் இரும்பு வியாபாரி கொலையில் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பழக்கடை…
Read More...

ஸ்ரீரங்கம் மேலூரில் 5 மாடுகளை திருடியவர் கைது .

ஸ்ரீரங்கம் மேலூரில் 5 மாடுகளை திருடியவர் கைது ஸ்ரீரங்கம் போலீசார் நடவடிக்கை. திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). மாடு மேய்ப்பவரான இவர் சம்பவத்தன்று மேலூர் ரோடு கணபதி தோட்டம் அருகே 11…
Read More...

திருச்சி: கழிவுநீர் கலந்த குடிநீரால் 4 பேர் உயிரிழந்த சம்பவம்: கண் துடைப்புக்கு ஆய்வு செய்யும் மேயர்…

திருச்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரால் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உறையூர் பணிக்கண் தெருவில் நேற்று மீண்டும் வந்த குடிநீர் விநியோகம் குறித்து மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி…
Read More...