Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

February 2025

தனது திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்த வாலிபர் குப்பை லாரியில் மோதி பரிதாப பலி.

தனது திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்த வாலிபர் டூவீலரில் குப்பை லாரி மீது மோதி பலி. திருச்சி காஜாமலை நகர் ஆர் வி எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் ஆனந்தராஜ் ( வயது31) இவர் டிப்ளமோ…
Read More...

வயலூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வரால் நியமிக்கப்பட்ட தமிழக அர்ச்சகர் பயிற்சி பெற்ற…

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலில் ஒன்று திருச்சி வயலூர் முருகன் கோவில். அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக கோவைக்கு மருதமலை என்றால், திருச்சிக்கு வயலூர் முருகன் கோயில் தான். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கோயில்…
Read More...

திருச்சியில் 403 கோடி ரூபாய் செலவில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா.டைடல் பார்க்கில் அமைய உள்ள…

திருச்சியில் ரூ.403 கோடி  செலவில் கட்டப்பட உள்ள டைடல் பார்க் . இன்று தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார் . தமிழக அரசு மாநிலத்தை தொழில் செய்ய உகந்த மாநிலமாக மாற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சாலை…
Read More...

திருச்சி அருகே செல்போனுக்காக அண்ணன் தங்கை உயிரிழந்த பரிதாபம் .

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் சோதிராயன்காடு பகுதியை சேர்ந்தவர்கள் சித்திரகுமார் - ஜீவிதா தம்பதி. இவர்களூக்கு மணிகண்டன் (வயது 18) என்ற மகனும் பவித்ரா(வயது 16) என்ற மகளும் இருந்தனர். ஐடிஐ வரை படித்துள்ள மணிகண்டன்…
Read More...

இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது. பணியில் மெத்தனமாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு…

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் கொலை வழக்கில் ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், பெண் உள்ளிட்ட இருவா் கைது செய்யப்பட்டனா். மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் காவல் நிலைய…
Read More...

திருச்சி மாநகரப் பகுதியில் இன்று மாலை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள்

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (பிப்.18) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- …
Read More...

திருச்சி மாநகர பகுதியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

திருச்சியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது. திருச்சி இ.பி ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். நேற்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இபி…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நாயை இரும்பு கம்பியால் தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்து…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் பொது சுகாதார பணி மேற்கொண்டு வரும் காமராஜர் ஆண்கள் சுய உதவிக் குழு உறுப்பினராகிய சி.சேகர் என்பவர், மாற்றுப் பணியில் திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணி செய்து வந்தார்.…
Read More...

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம். 9 பெண்கள், 2 ஸ்வைப்பிங் மிஷின், பணம் பறிமுதல்.

சென்னையில் முறைகேடாக செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்கள், அனுமதியின்றி செயல்படும் ஸ்பா சென்டர்கள், போன்றவைகளில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்து . இந்த தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களில்…
Read More...

திருச்சியில் எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கல்வி நிறுவனம் சார்பில் சொல் தமிழா சொல்…

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல். எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம். கல்வி குழும்த்தின் நிறுவனர்…
Read More...