Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

January 2025

திருச்சியில் மின் மோட்டார் வயர்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.

திருச்சியில் மின் மோட்டார் வயர்களை திருடிய 3 வாலிபர்கள் கைது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கலியமங்கலம் குன்னத்தூர் பகுதி சேர்ந்தவர் அழகுமுத்து (வயது 44 ) என்ஜினியரான இவர் கருமண்டபம் சொசைட்டி காலனி பகுதியில் கட்டிடம் கட்டுமான…
Read More...

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரி துறை தலைவர் பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு. கைது…

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் புவியியல் துறையில் பணியாற்றி வரும் துறை தலைவரான சரவணகுமார் என்பவர் மாணவர்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்தும் வேலையை பார்க்கிறார் என்பதற்காக கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இருந்து பல்வேறு…
Read More...

திருச்சியில் ரூ.33.29 கோடியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணிக்கு அடிக்கல்…

ரூ.33.29 கோடியில் திருச்சி கிழக்குத் தொகுதியில் குளவாய்பட்டி என்ற பகுதியில்  கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமானப் பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருச்சி -…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.7.82 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் .

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 7.82 லட்சம் மதிப்பிலான 51,600 வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறையினா் நேற்று திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று திங்கள்கிழமை திருச்சி வந்தடைந்தது.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் இன்று காலை பட்டப் பகலில் ஜிம் சென்று திரும்பிய பிரபல ரவுடி வெட்டிக் கொலை .…

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் பகுதியில் பிரபல ரவுடி அன்பு என்பவரை இன்று காலை பட்டப் பகலில் 6 பேர் கொண்ட நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஜிம்முக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது மர்ம கும்பலினர் இவரை வெட்டி…
Read More...

மேற்கு வங்காளத்தில் பணியாற்றிய எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளர் மரணம். முசிறியில் ராணுவ மரியாதையுடன்…

திருச்சி மாவட்டம், முசிறியில் எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளா் உடல் ராணுவ மரியாதையுடன் முறைப்படி நேற்று திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணா நகா் முதல் தெருவைச் சோ்ந்த நாராயணன் (எ) நெல்சன் (வயது 59)…
Read More...

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிட முழு காரணம் தமிழக பாஜக மட்டுமே. திருச்சியில் மத்திய இணை…

வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின சமூக மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று காலை ( திங்கள்கிழமை)…
Read More...

கலிகாலம் என்பது இதானா?12வயது சிறுமி 3 சிறுமிகள் நண்பர்களை அழைத்து உல்லாசமாக இருந்த கொடுமை .

பெரம்பூரில் 3 சிறுமிகள் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர், சம்பவத்தன்று இரவு திருவிக நகர் காவல் நிலையத்தில்…
Read More...

தான் டாக்டர், நர்ஸ் எனக்கூறி 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி இளம்பெண் கைது.

மயிலாடுதுறையில் அரசு ஊழியர், டாக்டர், நர்ஸ் என்று சொல்லி 4 பேரை திருமணம் செய்து கொண்டு, 5வதாக சீர்காழி வங்கி ஊழியரை திருமணம் செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைதான பெண் குறித்து பல்வேறு தகவல்கள்…
Read More...

வரும் மே மாதம் தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தோன்றுவார். புதிய தகவலால்…

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் வருகிற மே மாதம் அவர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...