Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை. திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடிய திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் .

0

'- Advertisement -

 

புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க,

திருச்சி தெற்கு மாவட்ட அமமுக சார்பில்,

ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கட்ராமணியின் ஏற்பாட்டில்

திருச்சி தெற்கு மாவட்ட அவை தலைவர் எம்.எஸ் ராமலிங்கம் அவர்கள் தலைமையில்,

கழக அமைப்புச் செயலாளரும், உன்னால் திருச்சி மாநகராட்சி மேயருமான சாருபால தொண்டைமான்அவர்கள் முன்னிலையில்,

திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு ,

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்,

இந்த நிகழ்வில்
தன்சிங், ராமமூர்த்தி, டோல்கேட் கதிரவன், நெல்லை லட்சுமணன், சசிகுமார், பிரகாஷ், அனுசியா, கல்நாயக் சதீஷ்குமார், மதியழகன், கருப்பையா, கதிரவன், உமாபதி, சீனி ராஜ்குமார், பொன்மலை சங்கர், துவாக்குடி ராஜா, பெஸ்ட் பாபு, நாகநாதர் சிவக்குமார், வக்கீல் பிரகாஷ், நாகூர் மீரான், தருண், தண்டபாணி, செந்தில்குமார், கல்லணை குணா, மலைக்கோட்டை சங்கர், சாந்தா, நல்லம்மாள், அகிலாண்டேஸ்வரி,

மாவட்ட நிர்வாகிகள்,
மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், நகர செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கிளை, ஊராட்சி செயலாளர்கள்மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.