திருச்சி கே கே நகரில் போலீசார் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது..
திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக போலீஸ்காரர்கள் கலவரக்காரர்கள் போல வேடமிட்டு பங்கேற்றனர்.
திருச்சி மாநகரில் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில்… Read More...