Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

சளி தொல்லையிலிருந்து உடனடியாக முழுவதும் தீர்வு பெற இந்த முறையில் டீ தயார் செய்து குடித்தால் போதும்…

அடிக்கடி சளி பிடிப்பதால் சிறு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் கடும் அவதியடைகின்றனர். இந்த சளி பாதிப்பால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும். எனவே சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபட மசாலா டீ செய்து குடிங்கள்.…
Read More...

சுப்ரமணியபுரத்தில் நேற்று பொது சொத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி…

திருச்சி மாநகராட்சி முன்பு தள்ளுவண்டி வியாபாரிகள் ஒப்பாரி போராட்டம். திருச்சி மாநகர் டி.வி.எஸ். டோல்கேட், சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல ஆண்டு காலம் சாலையோரத்தில் பூ பழம், காய்கறி உள்ளிட பொருட்களை தள்ளுவண்டிகளில் வைத்து…
Read More...

திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமானின் மகள் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக முக்கிய நிர்வாகியும் திருச்சி முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமானின் மகள் ராதா ரஞ்சினி தொண்டைமான் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையான இவர் இன்று அண்ணாமலை…
Read More...

பால் தினகரன் மனைவியின் பொய்யான வீடியோ.ஏன் பணம் வெறிபிடித்து அலைகிறீர்கள்? ஆண்டவருக்கு பயந்து…

இவாஞ்சலின் பால் தினகரன் ஒரு வீடியோவில், தங்கள் குடும்பம் கனடாவில் இருக்கும் போது அதிகமாக கஷ்டப்பட்டதாகவும் அந்த நேரத்தில் சொந்த வீடு இல்லாமல் அங்கு ஒரு ஹோட்டலில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி இருந்தோம். ஆனால் தாங்கள் செய்த பிரேயர்…
Read More...

திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் பட்ஜெட் சாதனை விளக்கம் உள்ளிட்ட முப்பெரும் விழா பொதுக்…

கலைஞர் நூற்றாண்டு முதல்வரின் பிறந்தநாள் விழா மற்றும் பட்ஜெட் சாதனை விளக்கப் ஆகிய முப்பெரும் நிகழ்வு. திருவெறும்பூர் தெற்கு மாவட்டம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம். தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின்…
Read More...

எல்லாரும் கே.என்.நேரு ஆக முடியுமா? பஸ் ஓட்டி தொடங்கி வைக்கிறேன் என்று அசிங்கப்பட்ட ஸ்ரீரங்கம்…

ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூரில் இன்று காலை புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடியசைத்து , ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார் . இத்துடன் அவர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்று…
Read More...

திருச்சியில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனம் உடைந்த பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருச்சியில் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை. திருச்சி திருவானைக்கோவில் கருணாநிதி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் லண்டனில் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி இந்துமதி (வயது 50). தங்கவேல் லண்டனுக்கு செல்வதற்கு முன்பு…
Read More...

வரும் 15ம் தேதி பிரசித்தி பெற்ற உறையூர் வெக்காளியம்மன் பூச்சொரிதல் திருவிழா நடைபெறுகிறது

திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா மாா்ச்…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு வருவாய் துறையினர் கலெக்டர் வளாகத்தில் விடிய…

திருச்சியில் பதவி உயா்வு வழங்குவதில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய காத்திருப்புப்…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் என்ற பெயரில் அடாவடியில் ஈடுபட்ட…

டிவிஎஸ் டோல்கேட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த 100க்கும் மேற்பட்ட கடைகளை அடாவடியாக அகற்றிய நெடுஞ்சாலை துறை, மற்றும் அரியமங்கலம் மாநகராட்சி அதிகாரிகள். திருச்சி சுப்பிரமணியபுரம் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலை…
Read More...