Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி வந்த மலேசியா விமானம் பஞ்சர் .180 விமான பயணிகள் உயிர் தப்பினர் .

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இரவு 9.20 மணிக்கு வந்து, பின்னர் இங்கிருந்து இரவு 10.20 மணிக்கு மீண்டும் கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும்.…
Read More...

திருச்சியில் தாய் தேசம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் விழா

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஜோக்கிம் அன்பகத்தில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழுந்தைகளுடன் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆதரவற்ற குழுந்தைகளை மகிழ்விக்கும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும்…
Read More...

ஒரு கோடி 2 கோடியில் அல்ல ரு.120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டும் அமைச்சர் .

''கைத்தறித்துறை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. 'காந்தி' என்கிற பெயர்க் காரணத்துக்காக மட்டுமே தலைவர் ஸ்டாலின், எனக்கு இந்தத் துறையைக் கொடுத்தார்'' என்று நிகழ்ச்சியொன்றில் பேசி, தன் தகுதியைக் கேள்விக்குள்ளாக்கியிருந்தார்…
Read More...

வரும் 28-ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முற்றுகை போராட்டம் . திருச்சியில் ஜாக்டோ ஜியோ…

வரும் 28ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முற்றுகை போராட்டம் . ஜாக்டோ ஜியோ அறிவிப்பு . திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் ஜேக்டோ - ஜியோ சார்பில்…
Read More...

திருச்சியில் பூட்டிய வீட்டில் கொத்தனாரின் அழுகிய பிணம்.

திருச்சியில் பூட்டிய வீட்டில் கொத்தனார் பிணம். திருச்சி தென்னூர் இதயாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் ஐயப்பன் (வயது 36) இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் தென்னூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை மாவட்ட நீதிபதி தொடங்கி…

திருச்சி நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்.. திருச்சி நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது. குற்றவியல் வழக்கறிஞர்…
Read More...

திருச்சியில் சர்வதேச சிறுதானிய உணவு வருடத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில்…

இன்று (20.12.2023 புதன்கிழமை) சர்வதேச சிறுதானிய உணவு வருடத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து உணவு பாதுகாப்பு துறை சார்பாக கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு வாக்கத்தானில் 300 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த…
Read More...

சிஎஸ்கே அணி இந்த வீரர்களை ஏலத்தில் எடுத்தது ஏன் ?

"எம்எஸ் தோனிக்கு மாற்றாக நாங்கள் 10 ஆண்டுகளாகத் திட்டம் வைத்திருக்கிறோம். அவரின் ஓய்வு பேசுபொருளாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், எப்போதுமே தோனி சுறுசுறுப்பாக இருக்கிறார், கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கிறாரே. அவரின் உற்சாகம்,…
Read More...

தூத்துக்குடிக்கு திருச்சியில் இருந்து 2ம் கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது .

தூத்துக்குடிக்கு திருச்சி மாவட்டத்திலிருந்து முதல்கட்டமாக ரூ.7.67 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக ரூ.5.45 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே திருட்டில் ஈடுபட திட்டமிட்ட ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன்…

திருச்சி காந்தி மார்க்கெட் ஏபி. நகர் பகுதியில் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்தவுடன்…
Read More...