Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளில் 65 வார்டு அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி மலர் தூவி அஞ்சலி.

முன்னாள் முதலமைச்சா ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு செம்பட்டு ஆபட் மார்சல் ஆர்.சி. பள்ளியில் அவரது திரு உருவ படத்திற்கு 65வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில்…
Read More...

2023ம் சிறந்த வணிக செயல்பாட்டுக்கான விருதினை திருச்சி பெல் நிறுவனம் பெற்றது .

திருச்சி பெல் நிறுவனத்துக்கு சிறந்த வணிக செயல்பாட்டுக்கான சிஐஐ எக்ஸிம் வங்கியின் 2023 ஆவது ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை (டிச.3) நடைபெற்ற 31-ஆவது சிஐஐ உச்சி மாநாட்டில், பெல்…
Read More...

ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் அஞ்சலி…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி. அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி வடக்கு ஒன்றியம் சோமரசம்பேட்டையில்…
Read More...

ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் அவரது…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முள்ளிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த…
Read More...

திருச்சியில் டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை.

திருச்சியில் மதுவிலக்கு பிரிவில் டிஎஸ்பியாக இருந்தவர் முத்தரசு (வயது 54). இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, நெல்லை மாவட்ட ஆவண காப்பக…
Read More...

ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாளில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி நலத்திட்டங்கள்,…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து…
Read More...

திருச்சி பாலக்கரையில் சிக்கிய பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திருடன்.

திருச்சி பாலக்கரையில் சிக்கிய பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திருடன். திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல் சர்கா. இவரது மகன் நாகூர் ஹனிபா (வயது 24 ).இவர் தனது வாகனத்தை சங்கிலியாண்டபுரம் பாரதி…
Read More...

மிக்ஜாம் புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க 14 அமைச்சர்களை நியமித்த தமிழக முதல்வர்.

மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கையாக மழை பாதிப்பு நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தி கண்காணிக்க, 14 அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அதன்படி, சென்னை மண்டலத்துக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்…
Read More...

விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டனர் .

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற வேண்டி திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோயிலிலும் தலையெழுத்தை மாற்றக்கூடிய பிரம்மன்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் மக்கும் ,மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதற்காக இரு வண்ண பிளாஸ்டிக் பக்கெட்கள்…

ஸ்ரீரங்கத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்குவதற்காக இரு வண்ண குப்பை பக்கெட்கள் வழங்கப்பட்டது. திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. 65 வார்டுகளிலும் மக்கும் குப்பை,மக்காத குப்பை என பிரித்து…
Read More...