திருச்சி சாக்சீடு நிறுவனம் சார்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இயக்குனர் அருட்.சகோதரி. பரிமளா அவர்கள்,

சாலை ஓரங்களில் வாழும் ஆதரவற்ற ஏழைகளுக்கு போர்வைகள் மற்றும் பொருளுதவிகள் செய்தார்.
இந்த நிறுவனம் சார்பாக பணியாளர்கள் மேலப்புதூர் பகுதியில் உள்ள ஆதரவற்றோருக்கும் உதவினர்.