ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் அஞ்சலி செலுத்தி அன்னதானம் நலத்திட்டங்கள் .
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி.
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி வடக்கு ஒன்றியம் சோமரசம்பேட்டையில் புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி
தலைமையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டு,
பின்
அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் தாடி மா .ராசு,
கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி, மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ,
மாநில இளைஞரணி இணைச் செயலாளர் பொன் செல்வராஜ். மாவட்ட பொருளாளர் சேவியர். மண்டல துணைச் செயலாளர். திருநாவுக்கரசு.
சார்பு அணி செயலாளர் கண்ணதாசன் புல்லட் ஜான். சோனா விவேக், கோப்பு நடராஜ். கோபால். செயலாளர் செந்தில். எம் ஜி ஓ பழனிச்சாமி. புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி, வழக்கறிஞர்
தேவ ராஜ்குமார், நவனி. பொன் முருகன் .தர்மா தேவா. மகாமுனி. வைரவேல். சமயபுரம் ராமு. ஸ்ரீரங்கம் நடேசன். ஜெயம் ஸ்ரீதர். சுந்தரமூர்த்தி. முசிறி. மைக்கேல் ராஜ். சமயபுரம் தினேஷ். எட்டரை அன்பரசு. ஆமூர் சுரேஷ் ராஜா மற்றும் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர் .