திருப்பராய்த்துறை
அருள்மிகு ஸ்ரீ பசும்பொன் மயிலாம்பிகை சமேத ஸ்ரீ பராய்த்துறை நாதர் திருக்கோயிலில் தீக்ஷ்சகர் ரகுபதி அவர்கள் தலைமையில்
உழவாரத்திருப்பணி சிறப்பாக நடைப்பெற்றது. திருச்சி திருக்கைலாய உழவாரப்பணி அடியார் பெருமக்கள் உழவாரப்பணி மேற்கொண்டனர்