Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிளஸ் 2 மாணவி பலாத்காரம்.தோழியின் தந்தை மீது திருச்சி காவல்துறை ஆணையரிடம் புகார்.

0

 

பிளஸ் டூ மாணவி பலாத்காரம்
தோழியின் தந்தை மீது புகார்.

திருச்சி மாநகரை சேர்ந்தவர் சுரேஷ். பைனான்சியரான இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவரது மகளை தேடி பிளஸ் 2 மாணவி ஒருவர் அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த மாணவியை சுரேஷ் தனது வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின் தாய் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.