20 நாள் பாலியல் உறவு கொண்ட பின் ஜாதி பெயரால் பிரிந்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 19 வயது பெண்…
காதலித்து திருமணம் செய்து கொண்டு ஜாதி என்று பெயரால் பிரித்து வைத்து கொடுமைப்படுத்தும் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிடம் மனைவி புகார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள… Read More...
திருச்சியில்
கஞ்சா விற்ற
வாலிபர் சிக்கினார் .
திருச்சி திண்டுக்கல் சாலை கோரையாற்று பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது
.இதையடுத்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முடியரசன்…
திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட கலந்து ஆலோசனைக் கூட்டம்.
மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனை மாநிலச்…
இதில் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று காவல்துறை சார்பாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே திருச்சி கண்டோன்மெண்ட் சாரக…
கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் .
அரசு அலுவலக உதவியாளர்கள், பணியாளர்கள் சங்க பொதுக் குழுவில் தீர்மானம்.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின்…
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். மாநில துனைத் தலைவர் பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்,
மாநில இணை…