Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

எடப்பாடி பழனிச்சாமி கைது எதிரொலி:ஸ்ரீரங்கத்தில் பரஞ்ஜோதி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஏராளமானோர்…

விடியா திமுக அரசின் சட்டமன்ற பேரவை விதிமீறலை கண்டித்து அறவழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்த திமுக அரசை கண்டித்து…
Read More...

எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ததை கண்டித்து திருச்சி மாநகர அதிமுகவினர் மறியல்.நூற்றுக்கும்…

எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் அ.தி.மு.க வுடன் மறியல் போராட்டம். தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்களுக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வழங்காததை கண்டித்து வெளிநடப்பு…
Read More...

புரோ கபடி லீக் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ்.

புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியைத் தமிழ் தலைவாஸ் அணி 'டை'…
Read More...

பள்ளி குழந்தைகளுக்கு அன்சைஸ் இலவச காலணிகள். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அலட்சியம். மநீம வழக்கறிஞர்…

பள்ளி குழந்தைகளுக்கு அன்சைஸ் இலவச காலணிகள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அலட்சியம். இலவசம் என்றாலே கொடுத்ததை வாங்கிகொள்ள தான் வேண்டுமா....? அதை எதிர்த்து கேள்வி கேட்ககூடாது என்ற மனநிலையில் தாய் தமிழக மக்கள். ஆனால்…
Read More...

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கிடை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கை.

உருது பள்ளிகளின் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் அமைச்சரிடம் கோரிக்கை . திருச்சி வருகை தந்த தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தானை முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் சந்தித்து…
Read More...

அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அடர் வனம் உருவாக்கிய காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்.

.. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு "அடர் வனம்" உருவாக்கிய அரசு பள்ளி . தா.பேட்டை அடுத்துள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 91-வது பிறந்த நாளை…
Read More...

ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கூட செய்யாததை செய்த 47வது வார்டு அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 47வது வார்டு, ஏர்போர்ட் அருகே உள்ள அம்பேத்கர் நகர் பொதுமக்களின் பல வருட கோரிக்கையான நீண்ட தொலைவு சென்று தண்ணீர் பிடிக்க கஷ்டப்படும் காரணமாக குறுக்குத் தெருவில் குடிதண்ணீர் இணைப்பு…
Read More...

ரோடுகளில் நீச்சல் குளம் கட்டித் தந்த எல்&டி ஒப்பந்ததாரருக்கு கவுன்சிலர் செந்தில்நாதன் நன்றி.

திருச்சி 47 வது வார்டு கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ரோடுகளின் நடுவில் நீச்சல் குளங்கள் உபயம் பாதாள சாக்கடை எல்&டி ஒப்பந்தக்காரர். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை என்ற பெயரில்,…
Read More...

தமிழகம் முழுவதும் வரும் 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.

நவம்பர் 3ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு…
Read More...

அதிமுக 51 -ஆம் ஆண்டு துவக்க விழா:திருச்சி தெற்கு மாவட்டத்தில் குமார் தலைமையில் பல்வேறு இடங்களில்…

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகபொன்விழா நிறைவு மற்றும் 51ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்.. அஇஅதிமுக கழக பொன்விழா நிறைவு மற்றும் 51 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல்…
Read More...