Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

ஸ்ரீரங்கத்தில் நர்சின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை.

நர்சின் கணவர் தூக்கு மாட்டி தற்கொலை . திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராகவன் (வயது 32) இவருக்கு திருமணம் ஆகி வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் ராகவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு…
Read More...

திருச்சியில் அனுமதி இன்றி பட்டாசு விற்ற, வெடித்த 14 பேர் கைது.

திருச்சியில் அனுமதி இன்றி பட்டாசு விற்ற,வெடித்த 14 பேர் கைது . தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனுமதியின்றி பட்டாசு விற்ற ஸ்ரீவரங்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 20) பிரகாஷ் (வயது 21), இபி ரோடு பகுதியை சேர்ந்த முருகவேல் (வயது 48) காந்தி…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பிரியாணி வியாபாரியை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது.

ஸ்ரீரங்கத்தில் பிரியாணி வியாபாரியை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது . திருச்சி திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24) இவர் திருவனைக்காவல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பிரியாணி வியாபாரம் செய்து வருகிறார்.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

திருவரங்கத்தில் பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை. திருவானைக்காவல் நடுகொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் நாகேந்திர பாபு (வயது 25) இவர் டிப்ளமோ முடித்துவிட்டு தற்பொழுது தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து…
Read More...

தீபாவளியை முன்னிட்டு குபேர சிறப்பு பூஜை.பொதுமக்களுக்கு பூஜிக்கப்பட்ட நாணயங்கள் வழங்கப்பட்டது.

செட்டிக்குளம் குபேரன் சன்னிதியில் தீபாவளி சிறப்பு பூஜை. திருச்சி அருகே செட்டிக்குளத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வர் கோயில் குபேரன் சன்னிதியில், தீபாவளியை ஒட்டி நடைபெறும் குபேர பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று குபேரன்…
Read More...

திருச்சி அனைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம். உதவிகள் செய்ய முதியோர்கள்…

அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் முதியவர்கள் புத்தாடை அணிந்து வெடி வெடித்து மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட்டம். திருச்சி கே.கே.நகர் வயர்லெஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ள அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள…
Read More...

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் வீட்டு உபயோக மற்றும் மீன்களின் குகை கண்காட்சி மேயர் அன்பழகன்…

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் மாபெரும் பொழுதுபோக்கு வீட்டு உபயோக பொருட்காட்சி மேயர் அன்பழகன் திறந்து வைத்தார். மதுரை என்டர்டைன்மென்ட் சார்பில் ஆண்டுதோறும் திருச்சியில் வீட்டு உபயோக பொருட்காட்சி நடத்தப்பட்டு…
Read More...

சிலம்பத்தில் பல உலக சாதனை படைத்து வரும் சுகித்தாவிற்கு இளமணி விருது. மாவட்ட ஆட்சித்தலைவர்…

சிலம்பத்தில் பல வெற்றிகள் மற்றும் பல புதிய உலக சாதனை படைத்த மோ.பி.சுகித்தாவிற்கு திருச்சி ஆட்சித்தலைவர் அவர்களிடத்தில் கலை இளமணி விருது. செயின் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகும்பு படிக்கும் மாணவி…
Read More...

லால்குடியில் அதிமுகவின் 51ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம். மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்பு.

திருச்சி லால்குடியில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் ப.குமார் பங்கேற்பு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் லால்குடி சப்தரி ஈஸ்வரர் கோவில் பகுதியில் அ.தி.மு.க. பொன் விழா ஆண்டு நிறைவு மற்றும் 51 வது…
Read More...

எடப்பாடி கைது செய்ததை கண்டித்து புறநகர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் சாலை மறியல்.…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் தலைமையில் அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .அப்போது தமிழக…
Read More...