Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

நாளை திருச்சி திமுக தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம். மகேஷ் பொய்யாமொழி அறிக்கை.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம். மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை 28.10.2022 மாலை 6 மணிக்கு…
Read More...

சர்வதேச கை கழுவும் தினம். திருச்சி பள்ளி மாணவிகள் உறுதிமொழி.

சர்வதேச கை கழுவும் தினம்: திருச்சியில் பள்ளி மாணவிகள் உறுதி மொழி. திருச்சி பொன்மலைப்பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச கைகழுவும் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி,…
Read More...

பாகிஸ்தானுக்கு எதிராக 82 ரன்கள் அடுத்ததின் முலம் மீண்டும் டாப் 10-ல் இடம் பிடித்தார் விராட் கோலி.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் விராட் கோலி எடுத்த 82 ரன்கள் இந்திய அணியை…
Read More...

திருச்சியில் நேற்று பாரில் வெளிநாட்டு வாழ் வாலிபர் அடித்துக் கொலை.இன்று அதே பாரில் அமோக விற்பனை.

திருச்சி குட்செட் மேம்பாலம் இறக்கத்தில் உள்ள பாரில் நேற்று லண்டன் குடியுரிமை பெற்ற தமிழர் ஒருவரை அடித்து கொன்றனர். இதற்கு காரணம் அந்த பார் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவது தான்.. காலை 6 மணி முதல் டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே பாரில்…
Read More...

மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதாரமற்ற நிலை.உடனே அப்புறப்படுத்த…

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றத்துடன் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை அருகே அமைந்துள்ளது தாயுமான சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம். இக்குளத்தில் அவ்வப்போது…
Read More...

உலகக் கோப்பை டி20 போட்டி: 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து.

மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மழை விட்ட பிறகு 45 நிமிட நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.…
Read More...

ஸ்ரீரங்கம் கீழவாசல் ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் மண்டலபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கீழவாசல் ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில், பகவதி அம்மன், பரிவார தெய்வங்களான மாணிக்க விநாயகர், சிற்றேரி கருப்பு, முனீஸ்வரர், பாம்பாலம்மன், மதுரை வீரன் சன்னதிகளில் கடந்த மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, தினமும்…
Read More...

திருச்சி பாரில் வெளிநாட்டு வாழ் தமிழர் அடித்து கொலை. பாரை மூட நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர்.…

திருச்சி பாரில் தகராறு : வெளிநாடு வாழ் தமிழர் அடித்துக் கொலை. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் மதுக்கூடத்தில் நடந்த தகராறில் வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திருச்சி சுப்பிரமணியபுரம், இளங்கோ தெருவைச்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் வளர்ப்பு நாயின் கழுத்தை அறுத்து கொன்ற மர்ம நபர்கள்.

ஸ்ரீரங்கத்தில் நாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபர்கள். ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் அருகில் உள்ள சங்கர் நகரை சேர்ந்தவர் சக்திவேல் இவர் தனது வீட்டில் ஐந்து வயது உடைய பொமேரியன் நாய் வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு…
Read More...

திருச்சியில் சண்டையை விலக்கிய சப்-இன்ஸ்பெக்டரை பீர் பாட்டிலால் கிழித்த வாலிபர்.

திருச்சியில் சண்டையை விலக்கிய சப் இன்ஸ்பெக்டர் கையை பீர் பாட்டிலால் கிழித்த வாலிபர்.. திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே நேற்று இரவு கோட்டை காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வள்ளுவர்…
Read More...