Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

திருச்சியில் மத்திய கல்வி துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பேட்டி.

தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை பிரமாதமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் திருச்சியில் பேட்டி திருச்சியில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ்…
Read More...

ராமஜெயம் கொலை வழக்கு: இன்று திருச்சி நீதிமன்றத்தில் 13 பேர் ஆஜர்.

ராமஜெயம் கொலை வழக்கு: 13 பேர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர். திருச்சியில், ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வழக்கில் தொடர்புடையவர் 13 பேர் திருச்சி மாஜிஸ்திரேட் எண் 6…
Read More...

திருச்சியில் மணல் லாரிகளை வழிமறித்து கிராம மக்கள் போராட்டம்.

திருச்சியில் மணல் லாரிகளை வழிமறித்து பொதுமக்கள் போராட்டம். திருச்சி அருகே, பனையபுரம் பகுதியில் விதிகளை மீறி மணல் லாரிகள் இயக்குவதாக கூறி பொதுமக்கள் 2 லாரிகளை வழி மறித்து போராட்டம் மேற்கொண்டனர். இதில் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே…
Read More...

பிரபல கிரிக்கெட் வீரர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.

புதுச்சேரி சீகம் உரிமையாளர் தாமோதரன் மகனும், பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகனுமான ரோஹித் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து…
Read More...

திருச்சியில் மகன் வீட்டில் நெல்லையை சேர்ந்த பெண் தற்கொலை.

திருச்சியில் நெல்லையை சேர்ந்த பெண் தற்கொலை. திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் திருச்சியில் மகன் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை கொண்டார். திருநெல்வேலியை சேர்ந்தவர் ராஜபாண்டி மனைவி லதா (வயது 50). இவர் கடந்த சில…
Read More...

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி .

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் ஆனது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கருதி பிங்க்…
Read More...

திருச்சி தேசிய கல்லூரியில் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சிறப்பு பேரவை.

திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சிறப்பு பேரவை வழக்கறிஞர் மற்றும் வரி ஆலோசகர் ஸ்ரீதா் அவர்கள் சிறப்புப் பேச்சாளர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி திருச்சி தேசிய கல்லூரி முதல்வர் டாக்டர்.கே.குமார் வணிக…
Read More...

கே.என்.நேரு என்ன சொல்கிறாரோ அது தான் நடக்கும். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.

திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என்.நேரு பேச்சு - ஆளுநர் எதிர்கட்சியை போல் செயல்படுகிறார். இந்த ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும்…
Read More...

2024 ல் ராகுல் காந்தி பிரதமர் ஆவார்.திருச்சியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் பேட்ரிக்…

இந்திரா காந்தி துணிச்சலான தலைவர். ராகுல் காந்தி 2024 ல் பிரதமர் ஆவார் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் நம்பிக்கை. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புத்தூர் நால் ரோட்டில் உள்ள அவரது…
Read More...

படிக்க சொல்லி தாய் திட்டியதால் பள்ளி மாணவி மாயம்.

படிக்கச் சொல்லி தாய் திட்டியதால் மாணவி மாயம். திருச்சி திருவெறும்பூர் அசூர் தெற்கு தேனேரி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார்.இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம்…
Read More...