Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

திருச்சியில் தங்கமயில் ஜுவல்லரி மற்றும் மகாத்மா காந்தி கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்…

திருச்சி மாவட்ட பொதுமக்கள் பயண் பெரும் வகையில் திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை மற்றும் தங்கமயில் ஜுவல்லரி இணைந்து பிரிமியம் அதிநவீன கண்புரை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திருச்சி சாலை ரோட்டில் பழைய கோஹினூர் திரையரங்கம் எதிர் உள்ள இந்தியன்…
Read More...

திருச்சியில் வாலிபரை கொன்று ஆற்றில் வீசிய 4 பேர் போலீசில் சரண்.

திருச்சியில் வாலிபர் அடித்து கொன்று காவிரி ஆற்றில் பிணம் வீச்சு 4 பேர் கைது -  பிணத்தை தேடும் போலீஸ். திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன் என்பவரின் மகன் நாகூர் என்கிற நாகூர் மீரான் (வயது 29 ).இவர் இ.பி.ரோடு…
Read More...

மண்ணை கவ்வியது பாகிஸ்தான் அணி.8-வது டி20 உலக கோப்பையை வென்றது இங்கிலாந்து அணி.

மெல்போர்ன் , 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் சுற்று, 'சூப்பர்12' சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள்…
Read More...

47 வார்டில் அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் வாக்காளர் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்.நீக்குதல்,பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு மூலம் நடைபெற்றது. இதில் ஒர் பகுதியாக திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தனது வார்டு…
Read More...

யாரையும் நம்பாமல் படிப்பை நம்புங்கள்:எம்.ஏ.எம் பொறியியல் தொழில்நுட்பவியல் கல்லூரியின் 10ம் ஆண்டு…

திருச்சி சிறுகனூரில் அமைந்துள்ள எம் .ஏ .எம் பொறியியல் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் புதுச்சேரி தொழில்நுட்பவியல் பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா. முனைவர். எஸ். மோகன் கலந்து கொண்டு முன்னூறு…
Read More...

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்:அதிமுக மாவட்ட செயலாளர் குமார் திருவெறும்பூர் தொகுதியில்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று கொண்டிருக்கும் வாக்காளர் சேர்ப்பு முகாமில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அவர்கள்..…
Read More...

திருச்சி மாவட்டத்தில் அதிகாலை வரை பெய்த மழையின் அளவு.

திருச்சி மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை முதல் இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு;- லால்குடி- 4.6 நந்தியாறு அணைக்கட்டு -12.6 புள்ளம்பாடி - 10.6 தேவி மங்கலம் -4.2 சமயபுரம் -3 சிறுகுடி -3.8…
Read More...

திருச்சி இன்று மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மேயர் ஆய்வு.

தொடர் மழை காரணமாக இன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மேயர் ஆய்வு மேற்கொண்டார். இதில் உறையூர் கோனக்குறை பகுதி, மேல சிந்தாமணி, பகுதி ஸ்ரீரங்கம். ஆர்.எம்.எஸ். காலனி, எயூடி காலனி, கோரையாறு ஆகிய பகுதிகளில்…
Read More...

திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்.நாளை நடக்கிறது . தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படியும், திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட…
Read More...

இன்று திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் 2000க்கும் மேற்பட்டோர் புறக்கணிப்பு போராட்டம்

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம். திருச்சிராப்பள்ளி பார் அசோசியேசன் சங்க பொதுக்குழு கூட்டம் திருச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தலைவர் சவுதிரராஜன்…
Read More...