Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்க, பொருட்கள் வாங்க தாட்கோ மூலம் ஒரு லட்சம் மானியம்.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்க, பொருட்கள் வாங்க தாட்கோ மூலம் ரூ.1 லட்சம் மானியம்.மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. திருச்சி மாவட்டத்தில், கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் அமைக்கவும் அவற்றுக்குத் தேவையான பொருட்கள் வாங்கவும்…
Read More...

திருச்சி புத்தூர் சுப்பையா நினைவு நடுநிலை பள்ளியில் 134 மாணவர்கள் 134 நேரு முகமூடிவுடன் கொண்டாடிய…

134 மாணவர்கள் 134 வினாடிகள் 134 நேரு முகமூடியுடன் நேருவின் 134 வது பிறந்தநாளை கொண்டாடிய குழந்தைகள். 55 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி திருச்சி புத்தூர் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம்…
Read More...

90 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டு மனை பட்டாவுக்காக போராடும் பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

90 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டு மனை பட்டாவுக்காக போராடும் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர் கத்தோலிக்க தலித் கிறிஸ்தவ வீட்டு மனை கோருவோர் நல அமைப்பு தலைவர் எஸ்.அம்புரோஸ் தலைமையிலான குடியிருப்பு வாசிகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று…
Read More...

தேசிய பத்திரிகையாளர் தினம்:மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து.

தேசிய பத்திரிக்கையாளர் தினம் - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து. மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது . 1966 ம் ஆண்டு பிரஸ் கவுன்சில் ஆப்…
Read More...

திருச்சி பாலக்கரை ஹோலி ரெடிமர்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு…

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஹோலி ரெடிமர்ஸ் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன இதில் முதலாம் வகுப்பு…
Read More...

நூற்றாண்டு எனக் கூறி தொடர்ந்து மாணவிகளிடம் பணம் வசூலில் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி. நடவடிக்கை:…

திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் லெனின் பாண்டியன் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது: 1. திருச்சி ஹோலிகிராஸ் (தன்னாட்சி) கல்லூரி,…
Read More...

திருச்சி கிளவுட் நயன் மழலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா.

இன்று முன்னாள் பாரத பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று திருச்சி மன்னார்புரம் இந்தியன் பேங்க் காலனியில் உள்ள கிளவுட் நயன் மழலையர் பள்ளியில்…
Read More...

திருச்சியில் மயங்கி விழுந்து இறந்த வட மாநில லாரி டிரைவர்,கஞ்சா விற்ற மூதாட்டி,மின்சாரம் தாக்கி இறந்த…

1) அரியமங்கலத்தில் வட மாநில லாரி டிரைவர் மயங்கி விழுந்து சாவு. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டம் தபாஷர்வர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சத் சாயல் (வயது 24) இவர் பிரபல கூரியர் கம்பெனியில் கண்டெய்னர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். பின்…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற 6 வாலிபர்கள் கைது. ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, கார், இருசக்கர வாகனங்கள்…

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது. வாகனங்கள் பறிமுதல். திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் சர்வீஸ் ரோடு பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை…
Read More...

பாகிஸ்தான் பிரதமருக்கு இர்பான் பதான் ரீ (டு) விட்.

டி-20 உலகக் கோப்பை தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி…
Read More...