Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்த திருச்சி ரவுடி கைது.

சிறுமியை காதலிப்பதாக ஆசை வர்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த திருச்சி சிறையில் அடைப்பு. நன்னடத்தை உறுதிமொழியை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் நீதிமன்றம் நடவடிக்கை. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்…
Read More...

வங்களாதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா, சமி ஆடுவது சந்தேகம்.

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு…
Read More...

திருச்சி மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம். திருச்சி மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் ஆய்வுக்கூட்டம் மாவட்ட செயலாளர் க.உமாநாத் தலைமையில் புத்தூரில் நடைபெற்றது.…
Read More...

திருச்சியில் தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் திறப்பு.

திருச்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மையம் திறப்பு. திருச்சி மாநகராட்சி சார்பில் தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் ரேபிஸ் நோய் தடுப்பு மையம் மாநகராட்சிக்கு உட்பட்ட 3 இடங்களில் புதிதாக…
Read More...

திருச்சி மொராய்ஸ் சிட்டியில் நடிகை ஆண்ட்ரியாவின் மாபெரும் இசை நிகழ்ச்சி

திருச்சி மொராய்ஸ் சிட்டியில் நாளை நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி. திருச்சி மொராய்ஸ் சிட்டியில் இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் வசந்த் அண்டு கோ மற்றும் அருண் ஈவென்ஸ் நடத்தும் பிரபல திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆண்ட்ரியாவின்…
Read More...

காவேரி பழைய இரும்பு பாலம் மீண்டும் திறக்கப்படுமா? கே.என்.நேரு அறிவிப்பார் என மேயர் தகவல்.

திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976 ஆம் ஆண்டு காவிரி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது. தற்போது அந்தப் பாலம் பழுதடைந்ததால் 6.87 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. எனவே கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் பாலம்…
Read More...

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு விசாரணையை 27ஆம் தேதி திருச்சி மகிளா கோர்ட் ஒத்திவைப்பு.

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு: விசாரணை 27 ம் தேதிக்கு திருச்சி மகிளா கோர்ட் ஒத்திவைப்பு. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் மேரி. கன்னியாஸ்திரியான இவருக்கு…
Read More...

போலீசார் தாக்கியதால் ஒருவர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனை முற்றுகை.

போலீசார் தாக்கியதில் ஒருவர்  உயிரிழப்பு. திருச்சியில் தனியார் மருத்துவமனை முற்றுகை. அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டையை சேர்ந்தவர் செம்பலிங்கம் (வயது 54 ). இவருக்கு மனைவியும் ,ஒரு மகனும்,மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம்…
Read More...

குழந்தைகள் இறந்த மனவிரக்தியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை.

குழந்தைகள் இறந்த மனவிரக்தியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி லால்குடி புள்ளம்பாடி கரையான் பட்டி ஆசாரி தெரு பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 48). தொழிலாளி. இவரது மனைவி கலையரசி (வயது 44). இந்த தம்பதியருக்கு 15…
Read More...

துறையூரில் காரில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா காருடன் பறிமுதல்.

துறையூரில் காரில் கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா பிடிபட்டது. 3 பேர் கைது. திருச்சி துறையூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அந்த…
Read More...