பெரியாரின் 144 வது பிறந்த நாள்:அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் ரத்தினவேல், சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
பெரியாரின் 144வது பிறந்த தினத்தை முன்னிட்டு,
கழக பொதுச் செயலாளர், முன்னாள் தமிழக முதல்வரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைப்படி,
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்.கழக அமைப்பு செயலாளருமான டி.ரத்தினவேல்
கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஆகியோரின் தலைமையில்,
தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் பரமசிவம், மாவட்ட கழக துணை செயலாளர் பத்மநாதன், பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, சுரேஷ் குப்தா, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, கலைவாணன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் எம்.ஆர்.ராஜேந்திரன், தென்னூர் அப்பாஸ், இலியாஸ், நடராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் மல்லிகா செல்வராஜ்,, மாமன்ற உறுப்பினர் அரவிந்தன், வட்ட கழக செயலாளர்கள் கமலஹாசன், கே.சி.பி.ஆனந்த், பொன் அகிலாண்டம், ஜெயக்குமார், செல்வமணி, அமீர்பாஷா, கண்ணியப்பன், ஜெயரமான், தில்லை முருகன், கழக நிர்வாகிகள் ரங்கராஜ், ரவி, JBR சதீஷ்குமார்,இன்ஜினியர் ரமேஷ், வண்ணாரப்பேட்டை ராஜன் மற்றும் ஏராளமான திரளாக கலந்து கொண்டனர்.