
திருச்சி தீரன் நகரில் புதிய இ.பைக் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
திருச்சி தீரன் நகரில் ஸ்ரீ இ- பைக்ஸ் ஷோரூம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.இந்த ஷோரூமை ஏரியா மேலாளர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.
இ. பைக் முதல் விற்பனையை ஸ்ரீ இ பைக்ஸ் நிர்வாக இயக்குனர் ஜெயபிரகாஷ் தொடங்கி வைத்தார்.ஸ்ரீ இ.பைக்ஸின் இரண்டாவது கிளை இதுவாகும்.

