திருச்சி மாநகராட்சி பகுதிகளில்
நாளை மின் நிறுத்தம்.

திருச்சி அரியமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி, அதிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.
அரியமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான,
அரியமங்கலம், எஸ் ஐ டி, அம்பிகாபுரம், ரயில் நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்பநகர், ராணுவத்தினர் காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம் ஜி ஆர் நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர் ஒருபகுதி,
கீழ மற்றும்
மேலகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர், செந்தண்ணீர்புரம், காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கிழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை
ஆகிய பகுதிகளில் ஜூன் 4 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.45 முதல் மாலை 4 வரையில் மின் விநியோகம் இருக்காது.
இத்தகவலை தமிழ்நாடு மின்வாரிய திருச்சி, மன்னார்புரம் செயற்பொறியாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.