திருச்சி மன்னார்புரம் மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (18.6.2022) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் முத்துராமன் அறிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள் விபரம்:-
மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே காலனி,உஸ்மான் அலி தெரு, சேதுராமன் பிள்ளை காலனி,ராமகிருஷ்ணா நகர்,முடுக்குபட்டி கல்லுக்குழி, ரேஸ் கோஸ்ரோடு,கேசவநகர்,காஜா நகர், ஜே.கே. நகர், ஆர்.வி.எஸ்.நகர்,சுப்ரமணியபுரம்,ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை ரோடு கொட்டப்பட்டு, சுந்தர்ராஜ் நகர்,பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ‘ரஞ்சிதபுரம், செங்குளம் காலனி, காஜாமலை தர்கா ரோடு, காஜாமலை காலனி, பிடி காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இதேபோல் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்
டி.எஸ்.பி.கேம்ப்,
கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி,அன்பு நகர்,அருணாச்சல நகர் காந்தி நகர், பாரத மின் நகர் ,சிம்பு காலில் ஸ்டேட் பாங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர்,ராமச்சந்திரா நகர், ஸ்டாலின் நகர்,ஆர்.எம்.ஸ்.காலனி,சொக்கலிங்கபுரம் கிருஷ்ணாபுரம் காலனி சீனிவாச நகர், துளசிங்க நகர், அரசு காலனி,ராஜீவ் காந்தி நகர், எம்ஜிஆர் நகர்,ஆயில் கம்பெனி ரோடு, ஆகிய பகுதிகளிலும் காலை 9.45 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.