திருச்சி தெற்கு மாவட்ட
தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
வையம்பட்டியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த அறிமுக கூட்டத்தில் பேசிய மாவட்ட கழக செயலாளர் சன்னாசிப்பட்டி பாரதிதாசன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், பல்வேறு இடங்களில் கட்சிக்கான கொடிகளை ஏற்ற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஓர் மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் ஒன்றிய கவுன்சிலர் அர்ஜுனன், மாவட்ட மகளிரணி செயலாளர் மாலதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் தலைமை, பேச்சாளர் ஜான்பீட்டர், ஸ்வீட் பாலு, வேதமுத்து முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பாஷா, முன்னாள் மாவட்ட பிரசிறதி . அன்பரசன் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயபால், ஊராட்சி செயலாளர், சதீஷ் . கேப்டன் மன்ற துணை செயலாளர் வேலுச்சாமி. வேல் முருகன், துரைசாமி, கருப்பசாமி,சக்கி, மூர்த்தி, கண்ணன், பாலு, நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.