Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலையில் பேனர் வைத்த 3 பேர் மீது வழக்கு.

0

'- Advertisement -

திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில்

அனுமதியின்றி பேனர் வைத்த 3 பேர் மீது வழக்கு

திருச்சி மாநகரில் அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் ஒரு பள்ளி அருகே வரவேற்பு பேனர் வைத்ததாக மூன்று பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் மோகன் கொடுத்த புகாரின்பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.