யாதவ தலைவர்களின் படங்களை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளை யாதவர்கள் புறக்கணிப்பார்கள். பாரதிராஜா யாதவ்.
பாரத முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பாரதிராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் படத்தினையும் – யாதவ தலைவர்களின் படங்களையும் உள்ளாட்சி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வமாக விளம்பரங்கள்- பேனர்கள்- துண்டு பிரசுரங்களில் பயன்படுத்திட சர்வக் கட்சிகளும் முன் வர வேண்டும்.

சுயநலமான அரசியல் கட்சிகளே
யாதவர் வாக்குகள் வேண்டும் ஆனால் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் மற்றும் யாதவ தலைவர்களின் படங்களை மட்டும் புறக்கணிப்பீர்ளோ?
நடவடிக்கை எடுக்காத கட்சிகளை
நிச்சயமாக ஆயர்குல மக்கள் புறக்கணிப்போம்.
என யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்ற கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
தொடர்புக்கு:
94447 02014
97940 12014