Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி சோமரசம்பேட்டை, அல்லித்துறை பகுதிகளில் கொடிகட்டி பறக்கும் பெண் கஞ்சா வியாபாரி.நடவடிக்கை…

திருச்சி சோமரசம்பேட்டையில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை. திருச்சியில் கஞ்சா விற்பனையை தடை செய்ய காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் சோமரசம்பேட்டை காவல் நிலையம்…
Read More...

மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்ற இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் .

மதியநல்லூரில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மாணவர்களை வரவேற்ற இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர். செப் 1ந்தேதி (புதன்கிழமை) 9,10,11,12ஆம் வகுப்புகளுக்கு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறந்துள்ளன. அதன்படி…
Read More...

டீக்கடையில் மணமகள் தேவை போர்டு வைத்த மாப்பிள்ளைக்கு போட்டா போட்டி.

*டீ கடையில் மணமகள் தேவை போர்டு வைத்த மாப்பிள்ளைக்கு கிராக்கி..* *கேரளா மாநிலம் வல்லாச்சிரா பகுதியை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். இவர் தனது டீக்கடை முன்பு தனக்கு மணமகள் தேவை என்று போர்டு வைத்துள்ளார். மேலும் அதில் ஜாதி, மதம் பேதமில்லை…
Read More...

மத்திய சிறையிலிருந்து தப்பித்த பல்கேரியா நாட்டு கைதி.

திருச்சி, மத்திய சிறைச்சாலையில் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட வெளி நாட்டினர் கோர்ட் உத்தரவுப்படியும், தண்டனையும் காரணமாக வைக்கப்பட்டுள்ளனர். அதிகாலை வேளையிலே கணக்கெடுப்பு நடத்துவது…
Read More...

அரியமங்கலத்தில் அரசு பேருந்தில் பணியில் இருந்த கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது.

திருச்சி அரியமங்கலத்தில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய பயணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது (45) இவர் அரசு மாநகர பேருந்தில் நடத்துனராக வேலை செய்து…
Read More...

திமுக அரசை கண்டித்து மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் தர்ணா போராட்டம்.

டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்த திமுக அரசைக் கண்டித்தும், வெளிநடப்பு செய்த அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்த…
Read More...

பத்தாம் வகுப்பு மாணவி மாயம்,லாட்டரி விற்ற 2 பேர் கைது உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்.

1. திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கடைக்கு சென்ற பள்ளி மாணவி திடீர்மாயம். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பாப்பா காலனி ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் மகாலட்சுமி (வயது 15) இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து…
Read More...

திமுக அரசை கண்டித்து திருச்சியில் மா.மா.செ. வெல்லமண்டி நடராஜன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட…

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் . திருச்சியில் அதிமுக வினர் இன்று சாலை மறியல். விழுப்புரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைப்பது தொடர்பாக தமிழ்நாடு பல்கலைக்கழங்கள்…
Read More...

ஜெயலலிதா பல்.கழகத்தை மாற்றத் துடிக்கும் திமுக அரசை கண்டித்து மு.பரஞ்ஜோதி தலைமையில் சாலை மறியலில்…

அம்மா பல்கலைக்கழகத்தை மாற்றத் துடிக்கும் திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்கள் தலைமையில் அராஜக திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…
Read More...

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதிக்கவேண்டி சிவசேனா கட்சியினர் வேண்டுகோள்.

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என சிவசேனா கட்சி சார்பில் கோரிக்கை. சென்னை புளியந்தோப்பு பகுதியில் சிவசேனா கட்சி சார்பில் பல கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்தனர்.இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில்…
Read More...