Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

அமமுக முதலியார் சத்திரம் ராமமூர்த்தி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் முதலியார்சத்திரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை. பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது சிலைக்கு அம்மா…
Read More...

அண்ணாவின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து…

பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாள் விழா. லால்குடி தொகுதி, புள்ளம்பாடியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள்…
Read More...

அண்ணாவின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில்…

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைசசருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில…
Read More...

அண்ணாவின் 113வது பிறந்தநாள். வடக்கு மா. செ.மு.பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து, நலத்திட்டங்கள்…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதிஅவர்களின் தலைமையில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அல்லித்துறையில்அண்ணா சிலைக்கு மாலை…
Read More...

மாவட்ட சமூக நலத்துறையில் சமூக நலன் எங்கே?வழக்கறிஞர் கிஷோர்குமார் கேள்வி

திருச்சி மாவட்ட சமுக நலத்துறையில் எங்கே சமுக நலன்....?? வழக்கறிஞர் கிஷோர் குமார் கேள்வி. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடந்த வந்தோம் என்ற பாரதியின் கவிதை வைர வரிகளின் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், பெண்கள்…
Read More...

குண்டூர் அய்யம்பட்டியில் உள்ள விநாயகர்,செல்லாயி அம்மன் மற்றும் சப்பானி கருப்பு கோயில்…

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அருள்மிகு செல்லாயி அம்மன்,அருள்மிகு சப்பாணி கருப்பு கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருகின்ற 16ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மகா…
Read More...

அண்ணாவின் 113வது பிறந்த நாள் விழா.திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி அறிக்கை

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்களின் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா அறிக்கை: கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கழக…
Read More...

திருச்சி தெற்கு காட்டூரில் பால்வாடிப்பள்ளி தொடங்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு…

திருவறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழிக்கு திருச்சி தெற்கு காட்டூர் பகுதி பொதுமக்களின் வேண்டுகோள் :- திருச்சி தெற்கு காட்டூரில் உள்ள பர்மா காலனி. குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் சுமார்…
Read More...

கோரை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிகுழு…

கோரையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் பகுதிகுழு மாநாட்டில் தீர்மானம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட அபிஷேகபுரம் பகுதிக்குழுவின் 23வது மாநாடு கார்மல் திருமணமண்டபத்தில் தோழர் அழகப்பன் நினைவரங்கத்தில்…
Read More...

திருச்சியில் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலச்சங்கம் பேரவை கூட்டம்.

போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் பேரவை கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் லட்சுமணன், பி எஸ் என் எல்…
Read More...