Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

பெரியாரின் 48வது நினைவு நாள்:அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சியில் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு, திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கேஎன்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான திறன் வளர் நிகழ்ச்சி.

"மொழியோடு விளையாடு" என்ற திறன் வளர் நிகழ்ச்சி காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்களிடையே பன்முகத் திறன்களை வளர்க்கும் விதமாக பல போட்டிகள் நடத்தப்பட்டன. கதை சொல்லுதல், விடுகதை, வார்த்தை விளையாட்டு,…
Read More...

எம்ஜிஆரின் 34-வதுநினைவு நாள்:வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினத்தை முன்னிட்டு சோமரசம்பேட்டையிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி கலந்து…
Read More...

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு ? மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை.

உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு…
Read More...

எம்ஜிஆரின் 34வது நினைவு நாள்: மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து…

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. சார்பில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
Read More...

எம்ஜிஆரின் 34வது நினைவு நாள்: திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து…

அதிமுக நிறுவனத்தலைவர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மணப்பாறை நகர அலுவலகத்தில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு…
Read More...

ஓமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி.இரவு நேர ஊரடங்கு அமல்.

ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் மாநில அரசு முதலமைச்சர்கள் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச…
Read More...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்.

அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின்…
Read More...

நீட் தேர்வில் தோல்வி.கூடலூர் அரசு பள்ளி மாணவி தற்கொலை.

கூடலூர் அருகே நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரை…
Read More...

திருச்சியில் கஞ்சா,லாட்டரி விற்றவர்கள் கைது உள்ளிட்ட இன்றைய கிரைம் செய்திகள்.

1. திருச்சியில் டிரைவர் உள்பட 2 பேர் மாயம். திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரியாஸ் அலி கான்ஃ இவரது மகன் சதாம் உசேன்.( வயது 27). இவர் டைல்ஸ் ஷோரூம் ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று…
Read More...