பெரியாரின் 48வது நினைவு நாள்:அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
திருச்சியில் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு, திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கேஎன்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.…
Read More...
Read More...
பள்ளி மாணவர்களிடையே பன்முகத் திறன்களை வளர்க்கும் விதமாக பல போட்டிகள் நடத்தப்பட்டன.
கதை சொல்லுதல், விடுகதை, வார்த்தை விளையாட்டு,…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி கலந்து…