Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சியில் மத்திய இணை அமைச்சரை பதவி விலகக் கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.ரங்கராஜன் தலைமையில்…

திருச்சி தலைமை தபால் நிலையம் முன் மூன்று தொழிற்சங்கத்தினர் இன்று போராட்டம். உத்திரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் மீதான வன்முறைத் தாக்குதலை கண்டித்தும், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டியும்,மத்திய இணை அமைச்சர் மகன் உள்பட…
Read More...

வடிகால் வசதி ஏற்படுத்தித் தர 45வது வார்டு பகுதி பொதுமக்கள் மாநகராட்சி ஆணையரிடம் மீண்டும் மனு .

பாதாள சாக்கடை வசதி, சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி அமைத்துத் தர 45வது வார்டு பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:நாங்கள் கோ-அபிஷேகபுரம், 45-வது வார்டு, புதிய செல்வநகர். பாரதியார் 5-வது…
Read More...

கவுதம் அதானி துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்.என்.ஐ.ஏ விசாரணை.

குஜராத்தில் உள்ள முந்திரா துறைமுகத்திற்கு சமீபத்தில் சுண்ணாம்புக்கல் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் இருந்து சரக்குகள் வந்தன. அவற்றை சோதனை செய்ததில், அவற்றில் 2,988 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் இருந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.21 ஆயிரம்…
Read More...

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவாது நேர்மையாக நடைபெற வேண்டும்.லோக் ஜனசக்தி…

ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்க - லோக் ஜனசக்தி கட்சி கோரிக்கைதமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு,…
Read More...

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவாது நேர்மையாக நடைபெற வேண்டும்.லோக் ஜனசக்தி…

இந்த நிலையில் ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என, தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைமை கட்சியான அதிமுகவின் சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்."ஜனநாயகத்துக்கு விரோதமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.…
Read More...

அதிமுகவின் பொன்விழா நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை.

அதிமுக பொன்விழா நாளை சிறப்பாக கொண்டாட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட…
Read More...

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸ், மத்திய அரசு அறிவிப்பு.

தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.2020-201 ஆம் ஆண்டில் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த போனஸ்…
Read More...

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.மாநில மையம் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…
Read More...

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் திருச்சியில் 5 ஏக்கரில் 5 கோடி செலவில் 150 அடி உயர…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 150 அடி உயர முத்துராமலிங்க தேவர் சிலை ரூ 5 கோடி செலவில் அமைக்க திட்டம். தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத்தலைவர் கே சி திருமாறன் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் ஆகியோர் இன்று திருச்சி…
Read More...

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கைவினை மற்றும் பணியமைப்பு கூடுதல் இயக்குனர் ராஜசேகரை…

திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் கணேசன்திருச்சி பிரஸ் கிளப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில்:- தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கைவினைப் பயிற்சி மற்றும் பணியமைப்பு கூடுதல் இயக்குநராக பணியாற்றும் ராஜசேகர்…
Read More...