Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி கோயிலில் தங்க நகைகள் என கவரிங் நகைகளை திருடிச் சென்ற ஆசாமிகள்.

திருச்சி மரக்கடை வாட்டர் டேங்க் பின்புறம் உள்ள வளையல்கார தெருவில் சக்திமிகு மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் தினமும் அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. என் நிலையில் நேற்று…
Read More...

அஇபாபி கட்சியின் மாநில செயலாளர் வெங்கடேசன் பிறந்தநாளை முன்னிட்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து…

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் வெங்கடேசன் பிறந்தநாள் விழா - பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயளாளரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட…
Read More...

உத்தரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரியங்கா காந்தி.

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர்…
Read More...

குழந்தைகளை கவனிக்காமல் அடிக்கடி கோவில் சென்ற மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 40). இவர், சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி செல்வி (வயது 36). இவர்களுக்கு புவனாஸ்ரீ (வயது 8) என்ற மகளும்,…
Read More...

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் தொடக்கம்.100க்கும் மேற்பட்ட…

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3- வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்ற மத்திய மந்திரி மகன் உள்ளிட்டவர்கள் மீது மரண தண்டனை அளிக்க கோரியும். காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை…
Read More...

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு…
Read More...

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர். கோட்டைவிட்ட காவல்துறையினர் காப்பாற்றிய…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள் தோறும் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது.இந்நிலையில் கூட்ட அரங்கின் முன்பு முசிறி தண்டலை பகுதியை சேர்ந்த லாரி…
Read More...

கணவரை கொன்ற 3 பேரைக் கைது செய்யக்கோரி குழந்தைகளுடன் கலெக்டரிடம் பெண் மனு.

கணவர் கொலையில் தொடர்புடைய 3 பேரை கைது செய்ய வேண்டும். குழந்தைகளுடன் கலெக்டரிடம் மனு. திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் வடக்கு சித்தாம்பூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மருதை .இவரது மனைவி புஷ்பா.இவர் இன்று தனது கொழுந்தனார்…
Read More...

திருச்சியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 95ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி. மாவட்ட…

திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 95,145 பேருக்கு தடுப்பூசி. திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 ஆவது மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் மொத்தம் 95,145 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்…
Read More...

பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள்…

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய 5 மண்டலங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர்…
Read More...