Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

டாஸ்மாக் பணியாளர்களின் எஸ்சி. எஸ்டி சங்கத்தின் தலைவர் கலியமூர்த்தி அம்பேத்கார் சிலைக்கு மாலை…

அம்பேத்காரின் 66 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினரும் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒர் நிகழ்வாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக்…
Read More...

2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது இந்தியா.

போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் சதமடித்து…
Read More...

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-0 என்ற புள்ளிகள் கணக்கிலும் கைப்பற்றி இந்தியா அபார வெற்றிபெற்றது.…
Read More...

குண்டூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி

திருச்சி அருகே ஆண்கள், பெண்களுக்கு தனிதனியாக மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. திருச்சி அமெச்சூர் கபடி கழகத்தில் பதிவு பெற்ற ஏபிஓய் மற்றும் நற்கடல் ஆர்எஸ்ஆர் நண்பர்கள் குழு சார்பில் ஆண்கள், பெண்களுக்கு மாநில அளவிலான கபடி போட்டி…
Read More...

பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசுவை மருத்துவமனையிலேயே கொன்ற மிருகதாய் கைது.

தஞ்சையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கழிவறைக்குள் கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறைக்குள் நீரில் மூழ்கடித்து கொலை…
Read More...

மு.பரஞ்ஜோதி தலைமையில் அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இ.பி.எஸ் .-ஓ.பி.எஸ், கார்களை வழிமறித்து தாக்கியதை கண்டித்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம். பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து…
Read More...

இதழியல் சான்றிதழ் பெற்ற விஜய் கார்த்திக்கை வாழ்த்திய ஜெ.கே.சி.அறக்கட்டளை நிறுவனர் முனைவர்.ஜான்…

பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே சென்னையில் பாண்டே ஸ்கூல் ஆப் ஜர்னலிசம் என்ற பெயரில் இதழியல் சான்றிதழ் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த பயிற்சி மையம் முலம் தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமானோர் இதழியல் வகுப்பு பயின்று வருகின்றனர்…
Read More...

நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட். வெற்றியின் விளிம்பில் இந்தியா.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு…
Read More...

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதித்தவர் எண்ணிக்கை 21 ஐ தொட்டது.

உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக…
Read More...

சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில செயற்குழுக்கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றது.

தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் நடைப்பெற்றது. இந்த கூட்டம் மாநில தலைவர் நாகை செல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் மாரியப்பன், இணைச் செயலாளர்…
Read More...