Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

4 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பெண்ணுக்கு கொரோனா தோற்று .

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்னர் 30 வயது நிரம்பிய பெண் இந்தியா வந்தார். மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக அந்த பெண் இந்தியா வந்துள்ளார். அந்த பெண்…
Read More...

சென்னையில் விடிய விடிய மழை. சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. நடப்பு ஆண்டில் அதிக அளவு மழை பதிவாகி இருந்தது. இந்த நிலையில், சென்னையில் நேற்று நண்பகலில் திடீரென சாரல் மழை பெய்தது. இதன்பின்னர், நாள் முழுவதும் கனமழை…
Read More...

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட். இந்திய அணி சாதனை வெற்றி.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை…
Read More...

திருச்சியில் போலீசாரிடம் மாட்டிவிட்ட பெண்ணை தாக்கியவர் கைது

திருச்சியில் கர்நாடக போலீசிடம் மாட்டி விட்ட பெண்ணை தாக்கியவர் கைது. திருச்சி பெரிய செட்டி தெருவில் வசித்து வருபவர் மாதவராஜ் (வயது 70). இவரின் தம்பி கிருஷ்ணமூர்த்தியும், அவரது மனைவி புவனேஸ்வரி (வயது 44) என்பவரும், இவரின் வீட்டு…
Read More...

திருச்சியில் தவறி விழுந்து மூதாட்டி பலி, மற்றொருவர் சாவு.

திருச்சியில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாப பலி . மற்றொரு சம்பவத்தில் முதியவர் சாவு. திருச்சி தென்னூர் ஒத்தமினார் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஷேக் தாவூத். இவரது மனைவி சூர்யாபிவி (வயது 68). இவர் சம்பவத்தன்று தவறி கீழே விழுந்தார். இதில்…
Read More...

ஆசிய கோப்பை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா அணி.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில் இன்று நடந்த 2-வது அரைஇறுதி போட்டியில் இந்தியா-…
Read More...

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு – பக்தர்களுக்கு இரவு நேர ஊரடங்கில் தளர்வு

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு - பக்தர்களுக்கு இரவு நேர ஊரடங்கில் தளர்வு சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. நாளை முதல் முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு…
Read More...

மேம்படுத்தப்பட்ட சத்திரம் பேருந்து நிலைத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை இன்னும் சற்று நேரத்தில் திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள சத்திரம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை…
Read More...

தியாகி சிவசண்முகம் அறக்கட்டளை சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

மொழிப்போர் தியாகி இர. சிவசண்முகம் அறக்கட்டளை சார்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு
Read More...

நகை கடன் தள்ளுபடி, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அமைச்சர் ஐ.பெரியசாமி.

தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு, அவை சரிபார்க்கப்பட்டு, ஆய்வு அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர்…
Read More...