Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

ஹெலிகாப்டர் விபத்து: முப்படைத் தளபதியின் மனைவி உடல் மீட்பு.

நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு…
Read More...

முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று…

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ…
Read More...

திருக்கோயில் தனலெட்சுமியின் தாண்டவம். இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்…

திருக்கோயிலில் தாண்டவம் ஆடும் தனலெட்சுமி. கண் திறப்பாரா இணை ஆணையர் ? நடவடிக்கை எடுக்குமா❓ இந்து சமய அறநிலைத்துறை‼️ 26. 07. 2021 தேதியன்று தனலட்சுமி தாண்டவம் குறித்து வாட்ஸ்அப் பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டது.‼️ தொடரும் தனலட்சுமி தாண்டவம்…
Read More...

கப்பலில் வேலை எனக் கூறி 48 லட்சம் மோசடி. இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் விசாரணையில் 2 பேர் கைது.

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் வினோத் (வயது 35). தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அம்மனுவில் கூறி இருப்பதாவது:- பேஸ்புகில் விளம்பரம் ஒன்றை பார்த்தேன்.…
Read More...

23 பேரை ஏமாற்றி 87 இலட்சம் சுருட்டிய இளம் பெண் கைது.

சென்னை அடையாறில் செல்போன் கடை நடத்தி வருபவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த பப்பியான் பிரபாகர். அண்மையில் இவரிடம் அமுதா என்ற பெண் அறிமுகமாகி, தான் தி.நகரில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியின் உதவியாளராக வேலை செய்வதாக…
Read More...

நர்சிங் முடித்த இளம்பெண் மீட்பு உள்ளிட்ட இன்றைய திருச்சி க்ரைம் செய்திகள்….

1. திருச்சி பாலக்கரையில் கத்திமுனையில் வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது. திருச்சி பாலக்கரை படையாட்சி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). வியாபாரி. இவர் கீழப்புதூர் மெயின்ரோட்டில் ஒரு டிபன் கடை அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது…
Read More...

கிச்சடியில் போதை மருந்து கலந்து 10ம் வகுப்பு மாணவிகள் பாலியல் பலாத்காரம்.2 பேர் மீது போக்சே வழக்கு.

உத்தரபிரதேச மாநிலம் முசாபார்நகர் பகுதியில் 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 17 பேரை கடந்த நவம்பர் 18ந் தேதி இரவு அந்த பள்ளியின் மேலாளர்கள் செய்முறை தேர்வு என கூறி ஒன்றாக அழைத்து…
Read More...

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சசிகலா…

நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சசிகலா நலம் விசாரித்துள்ளார். மேலும், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் நடிகர்…
Read More...

தமிழகத்தில் 2 நாள் கனமழைக்கு வாய்ப்பு.வானிலை மையம் தகவல்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை கடலூர் ,ராமநாதபுரம் ,புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் ஒரு சில…
Read More...

புரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி பெண் இரட்டை சிசுவுடன் உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கன் இவரது மனைவி அனந்தாயி(26) . இவர் சமீபத்தில் கர்ப்பமுற்றார். அவருடைய வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்துள்ளது. இந்த நிலையில், 5 மாத கர்ப்பிணியாக இருந்த…
Read More...