Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

மாநகராட்சி முன்கள பணியாளர்களுக்கு கந்துவட்டிக்கு பணம் தந்து அராஜகத்தில் ஈடுபடும் அரசியல்வாதி மீது…

திருச்சியில் வழிகாட்டி பலகை மறைத்து விளம்பரம் செய்த கயவரை கைது செய்ய கோரி தியாகி வஉசி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள உள்ள அறிக்கை. திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம், வார்டு 23, பாலக்கரை மெயின் ரோடு,…
Read More...

சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி.

சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்களுக்கு செல்ல அனுமதி. விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் உள்ள மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த கனமழை காரணமாக நீரோடைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் சதுரகிரி மலைக்…
Read More...

சபரிமலையில் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம்.

சபரிமலையில் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம்.கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் 'வெர்ச்சுவல் க்யூ' முலம் முன்பதிவு…
Read More...

உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் ஒரு கோடி ரூபாய் பணத்துடன் சிக்கிய வாலிபர் போலீசார் தீவிர விசாரணை.

கட்டுக்கட்டாக ஒரு கோடி ரூபாய் பணத்துடன் சுற்றித்திரிந்த இளைஞர். கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.கொல்கத்தாவில் 2000 ரூபாய் நோட்டுகளாக,ரூ.1 கோடி ரூபாய் பணத்துடன் சுற்றித்திரிந்த 27 வயது இளைஞரை சிறப்பு அதிரடிப்படை போலிஸார் கைது செய்தனர்.…
Read More...

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்.ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் விலகல்,

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு…
Read More...

குருப்-1 முதன்மை தேர்வு தேதி அறிவிப்பு.

துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 66 காலிபணியடங்களை நிரப்பும் வகையில் அரசுப் பதவிகளுக்கு தமிழ்நாடு அரசுப்…
Read More...

டாஸ்மாக் பணியாளர்களுக்கு உடனடியாக பணி உயர்வு வழங்க எஸ்சி/எஸ்டி டாஸ்மாக் பணியாளர்கள் நலசங்க செயற்குழு…

19 ஆண்டுகளாக பணி உயர்வு இல்லாத டாஸ்மாக் பணியாளர்களுக்கு உடனடியாக பணி உயர்வு அளிக்க வேண்டும்- டாஸ்மாக் எஸ்சி/எஸ்டி பணியாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டல் சுமங்கலி ஹாலில்…
Read More...

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து பேரவைக்…

அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க ஆண்டு பேரவை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் சோமசுந்தரம் நினைவரங்கத்தில் இன்று நடைபெற்றது.கூட்டத்திற்கு சம்மேளன குழு உறுப்பினர் முத்துவேல் தலைமை தாங்கினார். சிஐடியு…
Read More...

முன்விரோதத்தில் திருநங்கை வெட்டிக்கொலையா?போலீசார் விசாரணை.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தையாகுப்பம் புற்று மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன், இவருடைய மகன் அர்ஜுனன் என்கிற பனிமலர் (வயது 35) .இவர் திருநங்கை ஆவார் .நேற்று இரவு 12 மணியளவில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புமுட்லூரில் உள்ள…
Read More...

முசிறியில் பிறந்தவுடன் பெண் சிசு சாலையில் வீச்சு. திருச்சி மாவட்டம் முசிறியில் தண்ணீர் தேக்க…

முசிறியில் பிறந்தவுடன் பெண் சிசு சாலையில் வீச்சு. திருச்சி மாவட்டம் முசிறியில் தண்ணீர் தேக்க தொட்டி அருகில் பிறந்து சில நாட்கள் மட்டுமே ஆன பெண் சிசுவை பையில் வைத்து மர்ம நபர் தூக்கி வீசி சென்று உள்ளனர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள்…
Read More...