Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

தமிழகத்தில் ஒமைக்ரான்:தினசரி வகுப்பு நடக்குமா? மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தமிழகத்தில் ஜனவரி 3ஆம் தேதி முதல் 6 - 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து. வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்றும் அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களிலும் ஜனவரி 3ஆம் தேதி முதல் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என…
Read More...

பள்ளி மாணவிகள் 12 பேரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோவில் கைது.

12 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர் போக்சோவில் கைது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் கோத்தகிரி டானிங்டன் பாரதி நகரை சேர்ந்த முரளிதரன் (வயது 46) என்பவர் வரலாறு…
Read More...

100க்கும் மேற்பட்ட கார்கள் திருட்டு.தமிழக முதல்வர் கார்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காயல்…

நூதன முறையில் திருடப்பட்ட கார்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதல்வருக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை. இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :சென்னையில் கருப்பசாமி…
Read More...

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்.போராட்டம் வெற்றிபெற துரைமுருகன் வாழ்த்து.

இன்று முதல் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து அரசு வங்கிகளின் ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள இருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்குகிறது.இந்த போராட்டத்திற்கு…
Read More...

15 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற தெப்பத் திருவிழா.பக்தர்கள் மகிழ்ச்சி.

15 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற தெப்பத் திருவிழா. 15 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள…
Read More...

சென்னையில் மெரினா கடல் பகுதி உள் வாங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

சென்னையில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு. சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் கடல் பகுதிகள் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்தோனேஷியாவின் மௌமரே என்ற பகுதியில் கடந்த 14ஆம் தேதி 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…
Read More...

மாநில அளவிலான போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் பாராட்டு…

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டில் பதக்கம் பெற்றவர்களுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டு மற்றும் நினைவு பரிசு வழங்கும் விழா அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது.திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜூ…
Read More...

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட தயார், விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.…
Read More...

9 லட்சம் ரூபாய் செலவு செய்தும் திருமண சான்றிதழ் பெற முடியாத பெண்.

கனடாவை சேர்ந்தவர் அனுபிரீத் கவுர் (40). இந்திய வம்சாளியை சேர்ந்த அனுபிரீத் கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார்.இதற்கிடையில், அனுபிரீத் கவுர் இந்தியரான நவ்ஜத் ரந்திவாலா (26) என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம்…
Read More...

சமயபுரம் திருக்கோயிலில் இன்று முதல் மீண்டும் தங்க ரதம் உலா தொடக்கம்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் செல்வராஜ் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:சமயபுரம் திருக்கோயிலில் பழுது நீக்கம் செய்து புணரமைக்கப்பட்டுள்ள தங்கரதம், தமிழக…
Read More...