ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் கண்டோன்மென்ட்டில் நேருவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் நிர்வாகிகள்.ஹேமா முல்லை நாதன்,
மாநில பொதுச் செயலாளர் வக்கீல் இளங்கோ, கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ரவி, ராஜ் மோகன், ஜோசப் ஜெரால்ட்,
நிர்வாகிகள் சிக்கல் சண்முகம், மெய்யநாதன். பொன் தமிழரசன். சந்தான கிருஷ்ணன்,மாவட்ட செயலாளர்கள் செவந்தி லிங்கம்,சிவா , சரவணன் சுந்தர், சேகர் பூக்கடை பன்னீர்செல்வம்,
ஹெலன் அமிர்தவல்லி
தெற்கு மாவட்ட மகளிரணி கமலா கோவிந்தராஜ், சேவா தள பிரிவு அப்துல் குத்தூஸ், மகளிரணி ஜெகதீஸ்வரி
ஜ என் டி யூ சி தலைவர் துரைராஜ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்