13 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக பணியிட மாறுதல் ஆணை வழங்கி பாராட்டினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்…
வட்டாரவள மைய பயிற்றுநராக பணிபுரிந்த 13 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக பணியிட மாறுதல் ஆணை வழங்கி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி பாராட்டு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டார வள மையங்களில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்…
Read More...
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டார வள மையங்களில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்… Read More...
பெரியாரின் 143 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி குறித்து,முன்னாள் எம்.பியும் , திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
நாளை காலை 10.00 மணிக்கு தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு…
திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சின்ராசு(வயது 21).
இவருக்கும் பொன்மலைப்பட்டி பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக இன்று பொன்மலைப்பட்டி கடை வீதி பகுதியில் சின்ராசு நடந்து சென்று…
இந்நிகழ்வில் திருச்சி…
உலகமெங்கும் வாழ்ந்து…
வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் துறையூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வார்டு எண் 13 இல் கழக வேட்பாளர்களாக போட்டியிட அபிராமிசேகர் ,
பாஸ்கரன் ,
முருகேசன் ,…
பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது சிலைக்கு அம்மா…
லால்குடி தொகுதி, புள்ளம்பாடியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அவர்கள்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள்…
பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைசசருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாநில…